Police Department News

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகர காவல்துறைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பு உள்ளிட்டோர் பலர் உதவி செய்து வருகின்றனர். அவ்வகையில் ஸ்டேன்ஸ் ஐ. சி. எஸ். இ மற்றும் சி.எஸ்.அகாடமி பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் ஒன்றிணைந்து மற்றும் குடும்பத்தார் நண்பர்கள் உதவியுடன் திருப்பூர் மாநகர காவல்துறை […]

Police Department News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலாயி என்ற கூலி தொழிலாளி தன் மகளுடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய்பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவரது பெண் அருகில் உள்ள கடையில் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால் வேலையிழந்த பெண் தன் தாயின் மருத்துவ செலவிற்கும்¸ சாப்பாட்டிற்கும் பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

கொரோனாவை வென்று தனது காவல் பணிக்கு திரும்பிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு.

கொரோனாவை வென்று தனது காவல் பணிக்கு திரும்பிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு. சென்னை பெருநகர காவல்துறையில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிளனேடு காவல் நிலைய வாகன சுற்று காவல் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ச.அருணாச்சலம் என்பவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து 18.05.2020-ம் தேதி பணிக்கு திரும்பினார் அவரை பாராட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் பணிக்கு […]

Police Department News

மதுரை, செல்லூர், D2, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல்

மதுரை, செல்லூர், D2, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல் மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியை சேர்ந்த D.2, காவல் நிலைத்தில் பணி புரியும் சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் அவர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தத்தநெறி, கனேஷ்புரம் பகுதியில் சந்துரு, (33), பாண்டி(35), ரமேஸ்(28) ஆகியோர் ஊரடங்கு உத்தரவிற்கு எதிராகவும், நோய் தடுப்புக்கு விரோதமாகவும் நடந்து கொண்டதால் அவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் களைந்து செல்லும்மாறு கூறினார் […]

Police Department News

மனம் நெகிழ வைத்த காவல் கண்காணிப்பாளர்

மனம் நெகிழ வைத்த காவல் கண்காணிப்பாளர் கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்களை கௌரவிக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் இ.கா.ப அவர்கள் சால்வை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.

Police Department News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து JK.TRIPATHI,I.P.S.,டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தடை உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏழு வண்ணங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், […]

Police Department News

கல்யாண மாப்பிள்ளை தவறவிட்ட தங்கச் செயினை உரிய நேரத்தில் ஒப்படைத்த கங்கைகொண்டான் காவல்துறையினர்

கல்யாண மாப்பிள்ளை தவறவிட்ட தங்கச் செயினை உரிய நேரத்தில் ஒப்படைத்த கங்கைகொண்டான் காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம் 13.05.2020 திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெரோம் பெர்னால்டு என்பவருக்கு இன்று கல்யாணம் நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தார். கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வாகனத்தை பதிவு செய்யும் போது தனது தங்க செயினை தவறவிட்டுள்ளார். தவறவிட்ட செயினை கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் பணிபுரியும் காவல்துறையினர் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு செய்துங்கநல்லூர் அருகே சென்றதும் செயினை காணவில்லை என […]

Police Department News

ஈரோடு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சி.முருகையன் மற்றும் காவல் துறை அலுவலர்கள் வழங்கினார்கள்.

ஈரோடு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சி.முருகையன் மற்றும் காவல் துறை அலுவலர்கள் வழங்கினார்கள். வேலம்பாளையம் காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு சானிட்டரி மற்றும் டெட்டால் சோப்புகளை கடந்த இரண்டு நாட்களாக வேலம்பாளையம் மண்டல அலுவலகம் சிறுபூலுவபட்டி அனுப்பர்பாளையம் பகுதிகளில் இன்று வழங்கப்பட்டது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள் ஈரோடு மாவட்ட செய்திகளுக்காக போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் PS.வெங்கட சுப்பிரமணியன்

Police Department News

சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி – முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டில் சேர்த்த காவலர்கள்.

சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி – முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டில் சேர்த்த காவலர்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர்கள் உமாமகேஸ்வரி மற்றும் அபிதா ஆகியோர் அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து, பின் அவரிடம் முகவரி கேட்டறிந்து தனது வாகனத்தில் மூதாட்டியின் வீட்டிற்கு பத்திரமாக கொண்டு சேர்த்தார்கள். பெண் காவலர்களின் செயலுக்கு […]

Police Department News

ஈரோடு மாவட்டம் கொரோனாவில் பணிபுரிந்த அனைத்து காவல்துறையினருக்கும் காவலர்களின் நலன் கருதி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ் I.P.S அவர்கள்

ஈரோடு மாவட்டம் கொரோனாவில் பணிபுரிந்த அனைத்து காவல்துறையினருக்கும் காவலர்களின் நலன் கருதி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ் I.P.S அவர்கள் A,B,C என்ற ஷிப்ட் முறைப்படி விடுப்பு வழங்கியதற்க்கு ஈரோடு மாவட்ட அனைத்து காவலர்களும் நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். வெகு சிறப்பாக பணியாற்றிவரும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி. போலீஸ் இ நியூஸ் கொங்கு மண்டல செய்தியாளர் Dr.M.நாகராஜன்.