சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது திருப்பூர் மாநகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் முதல் நிலை காவலர் வரதராஜன் மற்றும் முதல் நிலை காவலர் திருமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யன் நகர் ஏழாவது வீதியில் சூதாட்டம் நடைபெறுவதை கண்டறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் அய்யன்நகரைச் சேர்ந்த பிரவீன்(31) தினேஷ் […]
Author: policeenews
அநாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர்
அநாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத அனாதை பிணத்தை ஊத்துக்குளி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.முரளி அவர்கள் தானாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்தார். உயிரோட்டயமான பாராட்டுக்கள் போலீஸ் இ நியூஸ் மு.சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான
மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான தென்காசியில் நடைபெற்றது. வீரரின் இறப்பிற்கு தமிழக காவல்துறை வருந்துகிறோம்.
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் – இருவர் கைது
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் – இருவர் கைது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் திருமதி. மனோன்மணி அவர்கள் தலைமையிலான போலீசார் கொரோனா தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி காய்கறி ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் விசாரித்த போது, ஓட்டுனரின் நடவடிக்கையை சங்கு சந்தேகித்த போலீசார் வாகன சோதனை செய்ததில் அதில் சுமார் ரூ. 90¸000 மதிப்பிலான போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் […]
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லை பகுதிகளில் கரோனா பரிசோதனை: நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கான கரோனாபரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல், சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநில அளவில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில் […]
மினிவேனில் கரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது
மினிவேனில் கரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் போலீஸார் நேற்று மாலை சம்பவ இடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களைப் பிடித்து போலீஸார் […]
பெரம்பூர் பாரதி சாலையில் கோரோனா விழிப்புணர்வு ஆய்வுகள் செய்ய
பெரம்பூர் பாரதி சாலையில் கோரோனா விழிப்புணர்வு ஆய்வுகள் செய்ய சென்னை கிழக்கு மாவட்ட .கீதா ஏ.டிசி அவர்கள் தலைமையில் சுரேந்திரன்.ஏ.சி ஜெகன் நாதன் .இ.பே அவர்கள் முன்னிலையில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக பெரம்பூர் செய்தியாளர் திரு அமிர்தலிங்கம்
விழுந்து விட்டது அல்ல தோல்வி, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.
விழுந்து விட்டது அல்ல தோல்வி, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி. எளிய சூழ்நிலையிலும் எழுந்து வீரநடை போட்ட அன்னபூரணி. வாழ்த்தும் அன்பு நெஞ்சம் டிஜிபி டாக்டர்.சைலேந்திரபாபு,I.P.S அவர்களுக்கு மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் போலீஸ் இ நியூஸ் சார்பாக








