வெளிநாட்டிலிருந்து விருதுநகர் வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் பைக்கில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸார் எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர். கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து விருதுநகர் வந்த 190 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர […]
Author: policeenews
கரோனா வைரஸ்: வதந்தி பரப்பினால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – ஈரோடு எஸ்பி சக்திகணேசன்
கரோனே வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பினால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் தெரிவித்துள்ளார். ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”கரோனா தொற்றினைப் பொறுத்தவரை நாம் இரண்டாவது ஸ்டேஜில் இருந்து மூன்றாவது ஸ்டேஜ்க்கு செல்லாமல் இருக்கவே தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோபியை அடுத்த தூக்கநாயக்கன் பாளையம் பகுதியில் 24 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பிய இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை […]
கரோனா முன்னெச்சரிக்கை; காவல்துறைக்கு 22 வழிகாட்டுதல்: டிஜிபி உத்தரவு
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறைக்கு 22 வழிகாட்டுதல்களை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். அதில் இனிவரும் காலங்களில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பு: கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும், தமிழக அரசு தொற்று ஏற்படாமல் எடுத்துவரும் முன்னேச்சரிக்கை அனைவரும் அறிவோம். காவல்துறைச் சேர்ந்த நமக்கு இதுபோன்ற நேரங்களில் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை பேணுவதும், மக்களிடையே அமைதியான சூழலை உருவாக்கும் கடமை உள்ளது. தமிழக […]
பூந்தமல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவர் கைது
பூந்தமல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவர் கைது பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 நபர்களில் 12 நபர்கள் இறந்து விட்டதாகவும். இந்நோய் பூந்தமல்லி பகுதியில் வேகமாக பரவி வருவதாகவும், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறிவருகின்றனர் என வாட்ஸப்பில் சில சமூக விரோதிகள் பரப்பிய தகவல் […]
எண்ணூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த எண்ணூர் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்
எண்ணூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த எண்ணூர் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும்,சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிகளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் […]
கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் கொரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு…
கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் கொரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு… இன்று காலை 09.00 மணிக்கு கொருக்குப்பேட்டை இரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி கொருக்குப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் GRP கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் இணைந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. ◆ வீட்டைவிட்டு வெளியே போய்ட்டு வந்தால் சோப்பு போட்டு கைகளைக் கழுவுங்கள். வெளியில் செல்வோர் […]
குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை
குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை. 17.07.2018-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கொடுமலூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அவரது மனைவி போதும்பொண்ணு மற்றும் அவரது சகோதரர் வேல்முருகன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில், போதும்பொண்ணு மற்றும் வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கி கொலை செய்ததையடுத்து அபிராமம் காவல் நிலைய குற்ற எண். u/s 342,449,302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து […]
கொருக்குப்பேட்டைரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று 18.03.2020 – ம் தேதி கொருக்குப்பேட்டைரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M.குமரன்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட 87 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் ஒப்படைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட 87 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவு படி கடந்த முன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 87 செல் போன்களை பறிமுதல் செய்ய cybr crime cell உதவியுடன் கூடிய […]
காவல் துறையில் நவீனத்தை புகுத்தியமைக்காக மத்திய உள்துறை விருது பெற்ற சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காவல் துறையில் நவீனத்தை புகுத்தியமைக்காக மத்திய உள்துறை விருது பெற்ற சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்










