செய்வதறியாது தவித்த முதியவரை முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த காவல்துறையினர்
Author: policeenews
திருப்பூர் மாநகரத்தில் அலைமோதும் கூட்டம்
திருப்பூர் மாநகரத்தில் அலைமோதும் கூட்டம். ஊரெடங்கும் கொரானா வைரஸ் 144 உத்தரவு போடப்பட்டிருக்க நிலையில் திருப்பூர் மாநகரத்தில் மீன் மார்க்கட், இறைச்சி கடைகள், காய்கறிகள் சந்தைகள் ஆகிய இடங்களில் மக்கள் அலைமோதி கூட்டம் கூட்ட மாக வாங்கி செல்கின்றனர். காலை 9. 00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை அத்தியாவசமான பொருட்களை வாங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் 1 மீட்டர் இடைவெளி விடாமல் செயல்படுகின்றனர்.தமிழக அரசு மற்றும் காவல் துறை […]
கொரானா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு முன்னிட்டு காவல் பார்வை சார்பாக உணவு வழங்கப்பட்டது.
கொரானா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு முன்னிட்டு காவல் பார்வை சார்பாக உணவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானில் கொரானா வைரஸ் பாதிப்பு முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கொரானா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் கொரானா வைரஸே கட்டுப்படுத்தவும் திருப்பூர் மாநகர பகுதி முழுவதும் காவல் துறை சார்பாக ஆங்காங்கே பேரிக்காடு வைக்கப்பட்டுள்ளது. அங்கே பணிபுரிய கூடிய இடங்களில் காவல் துறையினருக்கு காவல் பார்வை மாத இதழ் […]
6 ஏடிஜிபி க்கள் நியமனம்,தமிழக காவல்துறையின் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவை அமைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
6 ஏடிஜிபி க்கள் நியமனம்,தமிழக காவல்துறையின் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவை அமைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இக் குழுவில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி, காவலா் நலப் பிரிவு ஏடிஜிபி பி.தாமரைக்கண்ணன், நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி கந்தசாமி, தலைமையிட ஏடிஜிபி சீமா அகா்வால், ஆயுதப்படை ஏடிஜிபி சங்கா்ஜூவால், அதிரடிப்படை ஏடிஜிபி ஷேசாயி ஆகியோா் உள்ளனா். இதில், ஜெய்ந்த் முரளி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை […]
வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்கும் புதிய செயலிசிவகங்கை மாவட்டத்தில் அறிமுகம்செய்யப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்கும் புதிய செயலிசிவகங்கை மாவட்டத்தில் அறிமுகம்செய்யப்பட்டது. உலக நாடுகளை கரோனா வைரஸ்அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களால் தான் கரோனா வைரஸ்தொற்று பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி 28 நாட்கள் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. இருந்தபோதிலும் பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். அவர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணிப்பதில் சிரமம் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் […]
முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையை அறிந்து சிவகங்கை மாவட்ட காவல்
முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையை அறிந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு பாதுகாப்பில் உள்ள காவலர்களுக்கு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையாக உள்ளதால் சிவகங்கை மாவட்ட காவலர்களை கொண்டு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) தயாரித்து சிவகங்கை மாவட்ட அனைத்து காவலர்களுக்கும் […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு
இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு. கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 23ஆம் தேதி மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என […]
காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K.திரிபாதி, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், இ.கா.ப. மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (27.3.2020) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K.திரிபாதி, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், இ.கா.ப. […]
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் பற்றி விழிப்புணர்வு…!
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் பற்றி விழிப்புணர்வு…! சிவகங்கை மாவட்டம்,மதகுபட்டி காவல் நிலையத்தின் சார்பாக இன்று(24-3-2020) மதகுபட்டி, ஒக்கூர், கீழப் பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கொரானா விழிப்புணர்வு மற்றும் 144 தடை உத்தரவு பற்றி விழிப்புணர்வு. ★ கை கொடுக்கக்கூட பயம். எதிரில் நின்று பேச பயம். வெளியே செல்ல பேருந்து ஆட்டோ என எதிலும் போக பயம். யார் இருமினாலும் தும்மினாலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என பயம். எல்லாம் “பயம் […]
வீட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருட்களை வாங்கலாம்: வெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல், வழக்கு: காவல் ஆணையர் எச்சரிக்கை
உங்கள் பகுதியை விட்டு வெகுதூரம் ஏன் பயணிக்கிறீர்கள்? சாலைகளில் அத்துமீறுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்வோம். இது விடுமுறை காலமல்ல, சுற்றுவதற்கு என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் ஒழுக்கத்தோடு இருக்கிறார்கள். அரசு உத்தரவை பெரும்பாலானோர் மதித்து நடக்கிறார்கள். அதனால் பிற மாநில போலீஸார் போல சாலையில் செல்பவர்கள் மீது கடுமையான […]










