Police Department News

*திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற 3பேர் கைது 82 பாட்டில்கள் பறிமுதல்

*திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற 3பேர் கைது 82 பாட்டில்கள் பறிமுதல் திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்றனர். தகவல் அறிந்த போலீசார் ரோந்து பணியின் போது தண்ணீர்பந்தல் டாஸ்மாக் அருகே சிவகங்கை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் இடுவம்பாளையம் டாஸ்மாக் அருகே சிவகங்கை சேர்ந்த கேசவன் மற்றும் புதுக்கோட்டை சேர்ந்த நடராஜன் ஆகிய மூவரை மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் […]

Police Department News

சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சி;

சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சி; போலீஸ் இ நியூஸ் மு.சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Police Department News

`அத்தனை மதுபாட்டில்களும் வாக்காளர்களுக்குத்தான்!’ -போலீஸைத்

`அத்தனை மதுபாட்டில்களும் வாக்காளர்களுக்குத்தான்!’ -போலீஸைத் திணறவைத்த அ.தி.மு.க வேட்பாளரின் கணவர்தேர்தலில் போட்டியிடும் தனது மனைவிக்கு வாக்களிக்க உள்ளவர்களுக்கு முத்துவேல் மதுபாட்டில் விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்களத்தூர் ஊராட்சியில் கீழகன்னிச்சேரி, தட்டனேந்தல், பருக்கைக்குடி, பருத்திக்குளம், வெண்ணீர்வாய்க்கால், விளங்களத்தூர் ஆகிய 6 கிராமங்கள் உள்ளன. விளங்களத்தூர் ஊராட்சி மன்றத் […]

Police Department News

நடைப்பயிற்சி; வழிமறித்த கும்பல்! – நடுரோட்டில் மேலூர் அ.ம.மு.க பிரமுகருக்கு நேர்ந்த கதிமேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கொலை,

நடைப்பயிற்சி; வழிமறித்த கும்பல்! – நடுரோட்டில் மேலூர் அ.ம.மு.க பிரமுகருக்கு நேர்ந்த கதிமேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கொலை, அரசியல் போட்டி காரணமாக நிகழ்த்தப்பட்டதா என்று போலீஸார் விசாரணை செய்துவருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அ.வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் அசோகன். அ.தி.மு.கவில் இருந்த போது கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி ஜெயலலிதா இறப்பிற்குப் பின் அ.ம.மு.க.,விற்குச் சென்றதால் அசோகனும் அ.ம.மு.கவிற்கு மாறிவிட்டார்.தற்போது அ.ம.மு.க.,வில் பிரதிநிதியாக இருந்துவரும் இவர் மேலூர் டு […]

Police Department News

காதல் கணவன் வீட்டு வாசலில் காதல் மனைவி தர்ணா ; நடுநாயகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெண் ஆய்வாளர்

காதல் கணவன் வீட்டு வாசலில் காதல் மனைவி தர்ணா ; நடுநாயகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெண் ஆய்வாளர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கதிராமங்கலத்தில் உள்ள காதல் கணவன் வீட்டுவாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை உண்டாக்கியது. ஆய்வாளரின் அறிவுறைக்கு பிறகு மூன்று மணிநேர தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறார் அந்த இளம்பெண்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் கனிமொழியிடமே விசாரித்தோம் […]

Police Department News

தலைமை செயலகத்தில் வெடிகுண்டு சோதனை

தலைமை செயலகத்தில் வெடிகுண்டு சோதனை நாடாளுன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து தமிழக போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

ஈரோட்டில் 1400 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு!

ஈரோட்டில் 1400 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு! ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மாவட்டத்தில் 807 இடங்களில் 1500 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் 807 வாக்குச்சாவடி மையங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் விதிகளின்படி லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதை காவல்துறையிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் 74 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என […]

Police Department News

பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு 30 லட்சம் காசோலை வழங்கிய ஐ.ஜி…!

பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு 30 லட்சம் காசோலை வழங்கிய ஐ.ஜி…! சில மாதங்களுக்கு முன்பு பவானி காவல்நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ.கோபாலகிருஷ்ணன் மற்றும் சிறுவலூர் காவல் நிலைய எஸ்.ஐ.யாக இருந்த ஜேம்ஸ்ராபட் ஆகிய இருவரும் தனி தனி விபத்துக்களில் இறந்து விட்டனர். இந்த இரண்டு குடும்பங்களையும் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து எஸ்.பி. சக்தி கணேசன் முன்னிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி.பெரியய்யா தலா முப்பது லட்ச ரூபாய் காசோலை வழங்கினார்.குடும்பத் […]

Police Department News

நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்த என்ன பண்றது – குரூப்ல ஒருத்தங்க கேட்ட கேள்வி

நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்த என்ன பண்றது – குரூப்ல ஒருத்தங்க கேட்ட கேள்வி கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள். ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல. போகட்டும் என்ன பண்றது. போலீஸ்னாலே கிளைமாக்ஸ் முடிஞ்சுதான் வருவாங்க அப்டீங்குற எண்ணம் மக்களுக்குள்ள இருந்திட்டே இருக்கு சரி விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரி சமயத்துல என்ன […]

Police Department News

திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்க்கு உறுதியளித்துள்ள காஞ்சி எஸ்.பி.சாமுண்டீஸ்வரி. ஐ.பி.எஸ்

திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்க்கு உறுதியளித்துள்ள காஞ்சி எஸ்.பி.சாமுண்டீஸ்வரி. ஐ.பி.எஸ் காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலையைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பெ.சாமுண்டீஸ்வரி IPS அவர்களை நேரில் அழைத்து அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு கூடியவிரைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டநிருபர் ம.சசி