Police Department News

Special meet:Dr.ABHASHKUMAR,IPS(ADGP) (Additional Director General of Prison) – Tamilnadu Prison Headquarters.

Special meet: Dr.ABHASHKUMAR,IPS(ADGP) (Additional Director General of Prison) – Tamilnadu Prison Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Journalist Voice Editor Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., All India Journalist Club youth wing President R.VISHAL & All India Journalist Club Thiruvallur District President M.KUMARAN & All India Journalist Club D.LAKSHMAN Photography wing […]

Police Department News

காலையில் கல்லூரி மாணவி… மாலையில் திருடி… சென்னையை அதிரவைத்த இளம்பெண்!

சென்னையில் சமீப காலமாக மின்சார ரயில்களில் சென்னையில் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் பயணிகளிடம் திருடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் திருடு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. குறிப்பாக வேலைக்கு போக மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் இருந்து கைப்பைகள்,நகைகள், மொபைல் போன் மற்றும் பணம் திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் பொருட்களை பறிகொடுத்த பெண் பயணிகள் இது குறித்த புகார்களை […]

Police Department News

ரயில்வே ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை!

ரயில்வே ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை! சென்னையை சேர்ந்த 50 வயது மதிக்கதக்க பாலகிருஷ்ணன் என்பவர் ரயில்வே துறையில் சிக்னல் ஒப்பந்ததாரராகவுள்ளார். நவம்பர் 26 ந்தேதி இரவு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு வந்ததாக தெரிகிறது. இவரை ஜோலார்பேட்டைையை அடுத்த பக்கிரிதக்கா ரயில்வே வழிதடத்தில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். கொலை செய்யப்பட்டவர் […]

Police Department News

திருச்சி சிறையில் `திருவாரூர்’ முருகன்! – 54 நாள்கள் முயற்சிக்குப் பின் தமிழகம் கொண்டுவந்த போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கொள்ளையன் திருவாரூர் முருகன் தமிழக போலீஸார் வசம் வந்துள்ளார்

திருச்சி சிறையில் `திருவாரூர்’ முருகன்! – 54 நாள்கள் முயற்சிக்குப் பின் தமிழகம் கொண்டுவந்த போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கொள்ளையன் திருவாரூர் முருகன் தமிழக போலீஸார் வசம் வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை சம்பவத்தில், 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. போலீஸாரின் தீவிர தேடுதலில், கடந்த 3-ம் தேதி இரவு, […]

Police Department News

இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நிகழக்கூடாது!’ –

இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நிகழக்கூடாது!’ – முன்னாள் இன்ஸ்பெக்டரின் பாசிடிவ் முயற்சி குழந்தைகளுக்கு சிறுவயது முதலே, ஆழ்துளைக் கிணறுகளின் ஆபத்துகள் குறித்து அவரவர்களின் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் வழங்க உள்ளேன். சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் கோர மரணம் ஏற்படுத்திச் சென்ற சோக வடு இன்னும் நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட […]

Police Department News

திருச்சி மாநகருக்குள் கஞ்சா செடிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்!

திருச்சி மாநகருக்குள் கஞ்சா செடிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்! திருச்சி மாநகரில் உள்ள காலியான இடங்களில் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வந்தன. இந்நிலையில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத, இந்த இடத்தில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தன. இந்த செடிகளுக்கு நடுவே ஆங்காங்கே கஞ்சா செடிகளும் 3 அடி உயரத்திற்கு வளர்ந்து இருந்தன. இதைக்கண்ட அந்த […]

Police Department News

பசுமையை காக்க காவல்துறையுடன் கைகோர்த்த நடிகர் விவேக்

பசுமையை காக்க காவல்துறையுடன் கைகோர்த்த நடிகர் விவேக் பசுமையை காக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.சசிமோகன் இ.கா.ப ஆகியோருடன் 20.11.2019ம் தேதியன்று சேர்ந்து மரக்கன்றை நட்டு வைத்தார் நடிகர் விவேக். மேலும் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Police Department News

கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்

கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

பாலத்தின் கீழ் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட ,திண்டுக்கல் போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்

. 26.11.2019 திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டி பாலத்தின் அடியில் ஒரு பச்சிளம் குழந்தை கிடப்பதாக பிற்பகல் 3 மணி அளவில் காவல்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரோந்து வாகன SI திரு தண்டபாணி தலைமையிலான தலைமைக் காவலர் திரு சக்தி வடிவேல் ராமலிங்கம் . காவலர் திரு செல்வம் ஆகிய போலீசார், பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மீட்டு திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Police Department News

கஞ்சா போதை; பாலியல் வழக்கில் சிக்கிய அப்பா, மகன் – 19 வயது மகளுக்குத் தந்தையால் நடந்த கொடூரம்!

கஞ்சா போதை; பாலியல் வழக்கில் சிக்கிய அப்பா, மகன் – 19 வயது மகளுக்குத் தந்தையால் நடந்த கொடூரம்! சென்னையில் 19 வயது மகளுக்குத் தந்தை, அவரின் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணின் அண்ணன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், என்னுடைய அம்மா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்குத் திருமணமாகித் தனியாகக் குடியிருந்துவருகிறேன். எனக்கு ஒரு தம்பியும் […]