Police Department News

கர்ப்பிணி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! 4 இளைஞர்கள் கைது!

கர்ப்பிணி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! 4 இளைஞர்கள் கைது! கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது பெண். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரவு அந்த பெண் தனது கணவருடன் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் நள்ளிரவில் படம் முடிந்ததும் கணவருடன் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது காரில் […]

Police Department News

வடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு

வடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு கோவை மருதமலை செல்லும் சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸ்சில் வாலிபர்கள் ஈடுபடுவதாக வடவள்ளி போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். நேற்று இரவு வடவள்ளி- மருதமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.நள்ளிரவு 11:45 மணிக்கு அங்கு ஐ.ஒ.பி காலனி அருகே போலீசார் சென்றபோது 11 மோட்டார் சைக்கிள்களில் 21 பேர் போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக சென்றனர். போலீசார் […]

Police Department News

Special meet: Dr.C.SYLENDRABABU,IPS(DGP)( Director General of Police) – Tamilnadu RLYS, Headquarters.

Special meet: Dr.C.SYLENDRABABU,IPS(DGP)( Director General of Police) – Tamilnadu RLYS, Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., & All India Journalist Club Thiruvallur District Youth Wing President M.KUMARAN & All India Journalist Club S.ARAVIND SWAMY Youth Wing President Shivagange District

Police Department News

`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!’ – அருப்புக்கோட்டை அதிர்ச்சி

`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!’ – அருப்புக்கோட்டை அதிர்ச்சிஇன்று காலையில், மக்காச்சோளக்காட்டில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சத்தியபாமாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் சோளக்காட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பரளச்சி ராணிசேதுபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜின் மனைவி சத்தியபாமா. தினமும் காலை தனக்குச் சொந்தமான விவசாய காட்டிற்குச் சென்று விவசாய வேலைகளைக் கவனித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.நேற்று, விவசாயக் […]

Police Department News

விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு

விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆன்லைன் லாட்டரிக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆன்லைன் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

திரும்பி வந்து சொல்கிறோம்’- திருச்சியை தொடர்ந்து சேலத்தைப் பதறவைத்த நகைக் கொள்ளை!

திரும்பி வந்து சொல்கிறோம்’- திருச்சியை தொடர்ந்து சேலத்தைப் பதறவைத்த நகைக் கொள்ளை!திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் கடையில் உள்ள நகைகளைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றதுபோல சேலம் திவ்யம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன். இவருக்குச் சொந்தமாக சேலம் மாநகரில் மூன்று நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் டு ஓமலூர் மெயின் ரோட்டில் குரங்குசாவடி பகுதியில் திவ்யம் […]

Police Department News

8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்’ – சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர்

8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்’ – சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர்சென்னையில் நடுரோட்டில் 13 மூட்டைகளுடன் காத்திருந்த ஐயப்பன் என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். மூட்டைகளில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகளும் சில்லறைகளும் இருந்தது தெரிந்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். சென்னை கே.கே.நகர் பகுதியில் 13 மூட்டைகளுடன் இளைஞர் ஒருவர் காத்திருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற போலீஸார்,அந்த இளைஞரிடம் மூட்டைகளில் என்ன இருக்கிறது. அதை ஏன் நடுரோட்டில் வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர், […]

Police Department News

சென்னை பிராட்வேயில் உள்ள தங்கும் விடுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது

சென்னை பிராட்வேயில் உள்ள தங்கும் விடுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த அன்வர் பாஷா, சிக்கந்தர் பாஷா, ரூபிக் இஸ்லாம், ரபீக், குர்ஷித் உள்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைமைறைவான மேலும் 3 பேரை பிடிக்க எஸ்பிபிளனேடு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

உங்க அப்பாவுக்கு அடிபட்டுருச்சு!’ – வேலூரில் உறவினருடன் நம்பிச் சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரை

உங்க அப்பாவுக்கு அடிபட்டுருச்சு!’ – வேலூரில் உறவினருடன் நம்பிச் சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரைக் கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை அடுத்த கீழ்பட்டி சாந்தி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 11 வயது மகள் அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 12-ம் தேதி காலை வழக்கம்போல் அந்தப் மாணவி பள்ளிக்குச் சென்றார்.மாலை 3.30 மணியளவில் மாணவியின் குடும்ப […]

Police Department News

ரயில்வே காலிப் பணியிடங்களில் சேர தமிழக இளைஞர்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்

ரயில்வே காலிப் பணியிடங்களைத் தமிழக இளைஞர்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை என ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரியில் ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரயில்வே டிஐிபி சி.சைலேந்திர பாபு, ரயில்வே ஐஜி வி.வனிதா ஆகியோர் பங்கேற்று ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக மாணவ, மாணவியருடன் கலந் துரையாடினர். நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு […]