போலீசில் புகார் கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சிங்கம்புணரியில் தன் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தவர் வீட்டின் மீது 17 வயது சிறுவன் பெட்ரோல் குண்டு வீசினார் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மேல்மலை குடியிருப்பை சேர்ந்தவர் முனுசாமி மகன் முருகன் வயது 38 இவரது அலைபேசியை மதுரை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் இரவல் வாங்கி பேசிவிட்டு திரும்ப கொடுக்காமல் சென்று விட்டார் இதுகுறித்து முருகன் சிங்கம்புணரி போலீசில் கடந்த வாரம் […]
Police Recruitment
மின் திருட்டா? புகார் அளியுங்கள்
மின் திருட்டா? புகார் அளியுங்கள் தமிழக மின்வாரியத்திடம் மின் இணைப்பு பெறாமவ் மின் வினியோக சாதனங்களில் இருந்து சிலர் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர் வீட்டு பிரிவு மின் இணைப்பு பெற்று வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றனர் இது போன்ற மின் திருட்டை கண்டறிந்தால் 94458 57591 என்ற அலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு மக்களை மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது இது தவிர www.tnebltd.gov.in/petitionentry.xhtml என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது
மின்வாரிய நஷ்டத்தை சரி செய்ய மின் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல பொதுமக்களின் கருத்து
மின்வாரிய நஷ்டத்தை சரி செய்ய மின் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல பொதுமக்களின் கருத்து ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றனர் மின்வாரியத்தின் இழப்பை குறைக்க மின்கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல 2022-ல் 31,500 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்தியும் நஷ்டம் அதிகரித்துள்ளது மின்வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத் தான் தடுக்க வேண்டும்.மின் கட்டணம் உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் இவ்வாறு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதுரையில் 118 தலைமை காவலர்களுக்கு எஸ்.ஐ ., பதவி உயர்வு
மதுரையில் 118 தலைமை காவலர்களுக்கு எஸ்.ஐ ., பதவி உயர்வு மதுரை நகரில் 118 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பணியில் கான்ஸ்டபிளாக சேர்ந்தவர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் 25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தால் அவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ., யாக பதவி உயவு வழங்கப்பட்டு வருகிறது இதன்படி 1999 ல் பணியில் சேர்ந்து மதுரை நகரில் பணியாற்றும் 118 ஏட்டுகளுக்கு மே 25க்கு பிறகு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட […]
மதுரை நகரில் போலீஸ் குடும்பங்களை தத்தெடுத்த ஏழு கல்லூரிகள்
மதுரை நகரில் போலீஸ் குடும்பங்களை தத்தெடுத்த ஏழு கல்லூரிகள் மதுரை நகரில் ஏழு போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர் சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே போலீசாக உள்ளனர் அக் குடும்பங்களில் குழந்தைகளை கண்காணிப்பது என்பது மிகவும் சிரமமாக உள்ளது இதனால் அவர்கள் தவறான பாதையில் செல்ல நேரிடுகிறது இது குடும்பத்தின் பெரிய பிரச்சினையாக உருவாக வழி வகுக்கிறது இதை தவிர்க்க கமிஷனராக டேவிட்சன் இருந்த போது ஆனந்தம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது […]
,ஆயுதங்களுடன் இளைஞர் கைது
,ஆயுதங்களுடன் இளைஞர் கைது மதுரை பாண்டி கோவில் மாட்டுத்தாவணி போலீசார் நேற்று முன் தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது குறிஞ்சிவளம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர் அவர்களில் ஒருவர் போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் உலகநெறி மனோகரன் வயது 28 வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் இருந்தது தெரிந்தது.இதை அடுத்து மனோரனை போலீசார் கைது செய்து மேலும் தலை மறைவான மற்றவர்களை தேடி […]
கஞ்சா விற்ற வாலிபர் கைது
கஞ்சா விற்ற வாலிபர் கைது மதுரை மாநகரம் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எஸ்ஐ திரு பழனிச்சாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த உடனே தகவலின் அடிப்படையில் போலீசார் மீனாம்பிகை நகர் பகுதியில் சுற்று கண்காணித்து இப்போது கண்காணித்த போது கஞ்சா பெற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அஜய் வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் […]
புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு
புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் காவலர்களுக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த சட்ட விளக்க பயிற்சி வகுப்பு துவக்க விழா இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் 1 .7 .2024. முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மதுரை மத்திய சிறை சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் விதமாக சட்ட விளக்கப் பயிற்சி வகுப்பு இன்று மதுரை மத்திய […]
இரு வேறு வீடுகளில் 10 பவுன் தங்க நகை திருட்டு
இரு வேறு வீடுகளில் 10 பவுன் தங்க நகை திருட்டு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இரு வேறு வீடுகளில் 10 பவுன் தங்க நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை ராம்கோ நகரை சேர்ந்த கவர்தீன் மகன் முகமது ஹீசைன்47/24 என்பவர் மதுரையில் உள்ள மருத்துவ ஆய்வக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சுற்றுலாவுக்கு சென்று விட்டு நேற்று முன் தினம் வீடு திரும்பினார்..அப்போது வீட்டின் முன் பக்க […]
திருச்சி மாநகரில் கொலை முயற்சி செய்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் கொலை முயற்சி செய்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகரில் கடந்த 03.05.2024-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இ.பி ரோடு, மதுரை மைதானம் அருகில் நடந்து சென்ற ஒருவரை பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் ஆபாசமாக திட்டியும், கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட தாராநல்லூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து […]