Police Recruitment

திருச்சியில் உடற்கட்டமைப்பு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜிம் பயிற்சியாளரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சியில் உடற்கட்டமைப்பு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜிம் பயிற்சியாளரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை […]

Police Recruitment

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 33 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் வடக்கு அவர்கள் உடன் இருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

Police Recruitment

லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டாதீங்க அபராதம் இனி அதிகம்.. ஜூன் 1 முதல் ரூல்ஸ் எல்லாம் மாறுது..

லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டாதீங்க அபராதம் இனி அதிகம்.. ஜூன் 1 முதல் ரூல்ஸ் எல்லாம் மாறுது.. ஜூன் 1 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மாற உள்ளது. ஏதேனும் தவறு செய்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 1, 2024 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகளில் மாற்றங்கள் இருக்கும். இந்த விதிகள் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்படும். இதற்குப் பிறகு, 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவர்கள் ரூ.25,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். […]

Police Recruitment

சிவகங்கையில் மக்களின் மனதில் இடம் பிடித்த காவல் ஆய்வாளர்

சிவகங்கையில் மக்களின் மனதில் இடம் பிடித்த காவல் ஆய்வாளர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காவல் நிலையத்தில் பணி புரியும் காவல் ஆய்வாளர் திரு. ஆடிவேல் அவர்கள் மிக சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.இப்போது காளையார் கோவில் பகுதிகளில் குற்றங்கள் குறைந்து வருகிறது ரவுடிசம், மது, போதை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அடியோடு ஒழிக்கப்பட்டு வருகிறதுகடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறின அதனால் பொதுமக்கள், […]

Police Recruitment

குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த மதுரை மாநகர் தெற்குவாசல் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்

குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த மதுரை மாநகர் தெற்குவாசல் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மதுரை மாநகர் தொடர்ந்து பெய்த மழையால் ஆங்காங்கே சாலைகள் சிதைந்து பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துள்ளாகினர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி தெற்குவாசல் போக்குவரத்து ஆய்வாளர் திரு உக்கிரபாண்டி அவர்கள் பாண்டிய வேளாளர் தெரு மற்றும் தெற்கு வாசல் பகுதியில் சாலைகள் சீரமைத்தார் பொதுமக்கள் மற்றும் பலர் அவரை வெகுவாக பாராட்டினர்.

Police Recruitment

மக்கள் வீடு தேடி கௌரவ போதை விழிப்புணர்வு மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெசண்ட் நகரில் நடந்தது .

மக்கள் வீடு தேடி கௌரவ போதை விழிப்புணர்வு மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெசண்ட் நகரில் நடந்தது . இன்று 19.05.2024 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர் I.P.S அவர்களின் ஆணைக்கிணங்க அடையாறு மாவட்ட காவல்துறை சார்பாக சென்னை பெசண்ட் நகரில் J9 துரைப்பாக்கம் காவல் துறை ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு)முன்னிலையில் சென்னை பெருநகரில் அதிவேகமாக பரவிவரும் போதை பழக்கத்தை தடுக்கும் விதத்தில் காவல் துறை சார்பாக ஆங்காங்கே விழிப்புணர்வு […]

Police Recruitment

உசிலம்பட்டியில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

உசிலம்பட்டியில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புறங்களில் வசிக்கும் முதியோர்கள், தங்களது முதியோர் பென்ஷன், 100 நாள் வேலைக்கான ஊதியத் தொகைஎன தங்களது வங்கிக் கணக்கில் உள்ள தொகையை எடுக்க உசிலம்பட்டி நகர் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்காக தினசரி நூற்றுக்கணக்கான முதியோர்கள் பணம் எடுக்க வருகை தருகின்றனர்.—————-ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் அருகில் இருப்பவர்களிடம் உதவியை முதியோர்கள் நாடி […]

Police Recruitment

2 டி ஜஜி -கள்பணியிடைமாற்றம்

2 டி ஜஜி -கள்பணியிடைமாற்றம் தமிழகத்தின் இரண்டு டிஎச்சிகள் மத்திய அரசு பணிகளுக்கு பணியிடை மாற்றம்——-காஞ்சிபுரம் சரக காவல்துறை டிஐஜியாக இருந்த பொண்ணிஅவர்கள் மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கும் மற்றும் மதுரை சாராக டிஐஜியாக இருந்த ரம்யா பாரதி அவர்களுக்கு மத்திய விமான பாதுகாப்பு பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Police Recruitment

மத்திய அரசு பணிக்கு மாற்றமான: மதுரை டிஐஜி

மத்திய அரசு பணிக்கு மாற்றமான: மதுரை டிஐஜி மதுரை அரசு பணிக்கு மாற்றமான மதுரை டி.ஜ.ஜிஅவர்கள்.———-மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை உள்ளடங்கிய மதுரை காவல்துறை துணைத் தலைவர் டி.ஐ.ஜி ;திருமதி. ரம்யா பாரதி மத்திய அரசு பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.———–டி ஏ ஜி ரம்யா பாரதி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை ஏடிஜியாக பொறுப்பேற்றார். தற்போது இதுவரை விமான பாதுகாப்பு பிரிவுக்கு இடம் மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் […]

Police Recruitment

வாளுடன் பதுங்கியவர் கைது

வாளுடன் பதுங்கியவர் கைது மதுரை அண்ணாநகர் போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பார் ஒன்றின் பின்புறம் உள்ள முட்புதரில் வாளுடன் பதுங்கி இருந்த வரை பிடித்து விசாரித்தனர். இதில் கரும்பாலை முனிசிபல் காலனியைச் சேர்ந்த வீர மணிகண்டன் வயது (25) என்பதும் முன்பகையில் பதில் தாக்குதல் நடத்தி வாளை பதுக்கி வைத்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வீரமணிகண்டனை கைது செய்தனர்.