பேட்டரி திருடியவர் கைது மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா வயது (31) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை எல்லீஸ் நகரை சேர்ந்த இப்ராஹிம் வயது (42) என்பவர் திருடினார். மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து இப்ராஹீமை கைது செய்தனர்.
Police Recruitment
பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 02.05.2024-ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாச நகரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக பெறப்பட்ட தகவலின் பேரில் புத்தூர் கீழ வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த வெங்கி (எ) வெங்கடேசன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு […]
பாண்டிச்சேரி மதுபானத்தை வாங்கி தமிழ்நாடு மதுபானமாக மாற்றி விற்பனை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
பாண்டிச்சேரி மதுபானத்தை வாங்கி தமிழ்நாடு மதுபானமாக மாற்றி விற்பனை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 08.04.2024-ந்தேதி திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோட்டில் உள்ள தனியார் பாரில் போலி மதுபானம் விற்பனை செய்வதாக பெறப்பட்ட தகவலின்பேரில் காவல்துறையினர் சோதனை செய்ததில் புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த கார்த்தி (எ) காரைக்கால் கார்த்தி வயது 34, த.பெ.சவரிராஜன் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து பாண்டிச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்து […]
ரூ.1,50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் ரூ.10,000/- மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
ரூ.1,50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் ரூ.10,000/- மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 19.02.2024-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை – திருச்சி பைபாஸ் ரோடு, தனியார் வாட்டர் கம்பெனி அருகிலுள்ள சுடுகாடு முன்பு, இரவு 1030 மணிக்கு ஒருவர் தனது நண்பருடன் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 4 நபர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டி, […]
விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி அளிக்கப்பட்டது
விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி அளிக்கப்பட்டது இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள Indian Penal Code, Criminal Procedure Code மற்றும் Indian Evidence Act ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக Bharatiya Nyaya Sanhita – 2023 (BNS), Bharatiya Nagarik Suraksha Sanhita – 2023 (BNSS) and Bharatiya Sakshya Adhiniyam – 2023 (BSA) வரப்பட்டுள்ளது. மேற்படி சட்டங்கள் எதிர்வரும் 01.07.2024ம் தேதி […]
மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது
மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி வயது (51) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் குடும்ப செலவுக்காக கண்ணணேந்தலை சேர்ந்த வினோத்குமாரிடம் வயது (42) ரூபாய் 2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 1.20 லட்சம் வரை அசல் வட்டியுடன் சேர்த்து முத்துலட்சுமி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 8ம் தேதி குடிபோதையில் அவரது கடைக்கு சென்ற வினோத்குமார் தனது டூவீலரில் தள்ளு வண்டியை […]
கஞ்சா விற்றவர்கள் கைது
கஞ்சா விற்றவர்கள் கைது மதுரை பெரியார் பஸ் நிலைய மேம்பாலம் எல்லிஸ் நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ். எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தபோது சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 3பேரை பிடித்து விசாரித்தனர்.இதில் அவர்கள் கூடல் நகரை சேர்ந்த ஆனந்தகுமார் வயது( 27)ஆரோக்கியராஜ் வயது (27) இமானுவேல் வயது (27)என்பதும் 2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து […]
ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்தவர் கைது
ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்தவர் கைது மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்தவர் பழனி வயது (60) மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுகிறார். இவர் கடந்த மே8ம் தேதி இரவு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சவாரி ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த ஆட்டோவில் நான்கு பேர் கொண்ட கும்பல் பழனியை மிரட்டி அவரது ஆட்டோவில் ஏறியுள்ளனர். பின் ஒத்தக்கடை அடுத்த தட்டான்குளத்திற்கு அவரை அழைத்துச் சென்று ரூபாய் 1500 பணம் பறித்ததுடன் […]
பணம் பறித்த இரண்டு பேர் கைது
பணம் பறித்த இரண்டு பேர் கைது மதுரை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் வயது (44) இவர் மேலவாசல் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் கண்ணனை வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தைப் பறித்து சென்றனர்.இதுகுறித்து புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மேல வாசல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வயது (29)அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது (28) ஆகிய இருவரும் கண்ணனிடம் […]
புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது
புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது மதுரை தத்தனேரி எம்.ஜி.ஆர் தெருவில் பெட்டி கடையில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் தத்தனேரி எம் ஜிஆர் தெருவில் பெட்டிக்கடை முன்பாக பண்டல்களாக வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடையில் இருந்த 3 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடையில் […]