எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்குளம் நெம்மேனி அருகே உடையனை கண்மாய்கரை அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிடப்பதாக 18.05.2022 அன்று நெம்மேனி கிராம நிர்வாக அலுவலர் திருமதி.சுகந்தி அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் குற்ற எண்: 120/22, U/s. 174 CrPC Suspicious Death வழக்குப் பதிவு செய்யப்பட்டு […]
Police Recruitment
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மதுரை மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மதுரை ரயில்வே போலீசார் சார்பில் ரயில் நிலையம் பெரியார் பஸ் நிலையம் மேம்பாலம் வழியாக போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இதில் பெண் காவலர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை
பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து மற்றும் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியர்களை ஏற்றுச் செல்லும் பேருந்துகள் மற்றும் பயன்கள் என 32 வாகனங்களில் நேற்று உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சிவானந்தம்; மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு […]
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மருத்துவ முகாம்.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மருத்துவ முகாம். திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல்துறை மற்றும் தியாகராஜநகர் ஆர்த்திஸ் மருத்துவமனை இணைந்து காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் உத்தரவின்படி, நடைபெற்ற காவலர் மருத்துவ முகாமில் தோல் அலர்ஜி, தேமல், படர்தாமரை, முகப்பரு, பொடுகு பிரச்சனை, முடி உதிர்தல் சிறப்பு சிகிச்சை, […]
மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு… மனைவியை குத்திக்கொன்ற கணவன்
மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு… மனைவியை குத்திக்கொன்ற கணவன் குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளி மலை அருகே உள்ள எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவரின் மனைவி சீதா. தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் சீதா காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், […]
காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன்
காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி. இவரது முதல் மனைவி சாமியாத்தாள். குழந்தைகள் இல்லாததால் அவரை பிரிந்து, கடந்த 25 ஆண்டுக்கு முன் மரகதம் என்பவரை பழனிச்சாமி 2வது திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 20ம் தேதி காலை பழனிசாமிக்கு வழக்கம் போல், அவரது மனைவி […]
மதுரை மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களின் கொடி அணி வகுப்பு
மதுரை மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களின் கொடி அணி வகுப்பு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை மாநகர் ஓபுளா படித்துறை முதல் குருவிக்காரன் சாலை வரை நடைபெற்றது. இத்தேர்தல் பாதுகாப்பு […]
மதுரையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட இருவர் கைது
மதுரையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட இருவர் கைது மதுரையில் முன் விரோதத்தில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட இருவரை போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர். மதுரை தெற்கு வாசல் காஜா தெருவை சேர்ந்தவர் பாண்டி வயது (31) வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கரடிப்பாண்டி வயது (44 )இவர்கள் இருவருக்கும் காஜா தெருவில் விநாயகர் சிலை வைத்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் […]
வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது
வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது மதுரை ஜெய்ஹிந்த் புரம் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் அன்புதாசன் மற்றும் போலீசார் சோலை அழகுபுரம் சித்தி விநாயகர் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் பெரிய வாள் ஒன்று இருந்தது தெரியவந்தது.மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வயது (24) என்பதும் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் நண்பரை கொலை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்,தபால் வாக்குப்பதிவு செய்யும் மையங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்,தபால் வாக்குப்பதிவு செய்யும் மையங்கள் நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவல்துறையினர், ஊர் காவல்படையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இதர அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டன. இன்று (16.04.2024) திண்டுக்கல் மாவட்ட […]