Police Recruitment

மதுரை, சித்திரைக்காரத் தெருவில் வாலிபரின் உடல் மீட்பு, விளக்குத்தூண் போலீசார் விசாரணை.

மதுரை, சித்திரைக்காரத் தெருவில் வாலிபரின் உடல் மீட்பு, விளக்குத்தூண் போலீசார் விசாரணை. மதுரை மாநகர், விளக்குத்தூண் B1, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான சித்திரக்கார தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி மகன் திருப்பதி வயது 53/2020, இவர் மதுரை மாநகராட்சி 84 வது வார்டில் சுகாதார துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், கடந்த 11 ம் தேதி காலை சுமார் 6 மணியளவில் பணி நிமித்தமாக சித்திரைக்கார 2 வது தெருவிற்கு சென்ற போது அங்கே […]

Police Recruitment

World Human Rights Day Celebrations

World Human Rights Day Celebrations On 10-12-2020 at Kayyunni Post, The Niligirs, Tamil Nadu. International Human Rights Council, Tamil Nadu, State Board, celebrated “World Human Rights Day ” on 10-12-2020 in the presence of Sri. A Anandhavel, Inspector Of Police, Kayyunni, The Niligirs in a grand manner.  The State President, The Niligris District President,  Vice−President,District […]

Police Recruitment

மதுரையில் 144 உத்தரவை மீறிய 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு

மதுரையில் 144 உத்தரவை மீறிய 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு மதுரை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து கணிசமான அளவு குறைந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர பகுதியிலான விளக்குத்தூண், தெற்கு வாசல் மற்றும் தல்லாகுளம் பகுதியில் 144 தடையுத்தரவை மீறியதாக 3 வழக்குகள் நேற்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக […]

Police Recruitment

மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் வாலிபர் படு கொலை, திருநங்கை கைது

மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் வாலிபர் படு கொலை, திருநங்கை கைது மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, முத்துச்சாமிபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் ராமன் வயது 65, இவர் தன் குடும்பத்துடன் மேற்குறிப்பிட்ட விலாசத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப்பம்மாள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் தமிழரசன் இவர் திருமணம் முடிந்து வசதியாக வாழ்ந்து வருகிறார். இரண்டாவது மகன் மதியழகன் கோமதி என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார் இவர்களுக்கு ஆகாஷ் […]

Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்தில் யாரும் உரிமை கோரி வராத 50 இரு சக்கர வாகனங்கள் வட்டாச்சியர் நடவடிக்கைக்காக, வட்டாச்சியர் அவர்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்தில் யாரும் உரிமை கோரி வராத 50 இரு சக்கர வாகனங்கள் வட்டாச்சியர் நடவடிக்கைக்காக, வட்டாச்சியர் அவர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாவட்டம், மேலூர் வட்ட கீழவளவு காவல் நிலையத்தில் இது வரை யாரும் உரிமை கோரி வராத 50 இருசக்கர வாகனங்களை ஆய்வாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவுப்படி வட்டாச்சியர் நடவடிக்கைக்காக வழக்கு பதிந்து வட்டாச்சியர் அவர்களிடம், சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.

Police Recruitment

மதுரை, பனையூரில் தன் மனைவிக்கு குழந்தை பிறந்த தகவலை சொல்லாததால், மாமியாரை அடித்த மருமகன், மாமியார் போலீசில் புகார், வழக்கு பதிவு. மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை

மதுரை, பனையூரில் தன் மனைவிக்கு குழந்தை பிறந்த தகவலை சொல்லாததால், மாமியாரை அடித்த மருமகன், மாமியார் போலீசில் புகார், வழக்கு பதிவு. மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை மதுரை,பனையூர், சொக்கநாதபுரத்தில் வசிக்கும் பாஸ்கரன் மனைவி ஜெயந்தி வயது 46/2020, இவரது கணவர் பாஸ்கர் CISF காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவர்களுக்கு ரோஜா என்ற மகளும், சூரியபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர், இவர்கள் தங்கள் மகள் ரோஜாவை மதுரை சூரியா நகரில் குடியிருந்து வரும் தவமூர்த்தி […]

Police Recruitment

மதுரை, தெற்கு வாசல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், பறிமுதல், மூவர் கைது.காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, தெற்கு வாசல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், பறிமுதல், மூவர் கைது.காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை மதுரை, சின்னக்கடைப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று மதுரை, தெற்கு வாசல் B5 காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து , அங்கு சென்று சோதனை செய்ய கனம் நீதித் துறை நடுவர் […]

Police Recruitment

மதுரை, மேலூர் சாலை விபத்தில் சிக்கவிருந்த மூதாட்டியை மீட்டு பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த காவலர், குவியும் பாராட்டு

மதுரை, மேலூர் சாலை விபத்தில் சிக்கவிருந்த மூதாட்டியை மீட்டு பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த காவலர், குவியும் பாராட்டு மதுரை மாவட்டம், மேலூர் அருகே டெம்பிள் சிட்டி உணவகத்தின் அருகே, வயதான நிலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனை கண்ட மேலூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்ணன் என்பவர் அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு அவ்வழியை சென்ற வாகனத்தில் அவரது இருப்பிடத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். […]

Police Recruitment

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாநகரில் மசாஜ் மையங்களில் ( ஸ்பா) நடத்தப்பட்ட தொடர் சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு , காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவில் திருச்சி […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி மேலூர் போலீசார் விசாரணை

மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அட்டபட்டி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கரடி என்பவரது மகன் செல்வராஜ் வயது 60/2020, இவர் கடந்த 7 ம் தேதி மாலை 7 மணியளவில் ஆடு மேய்து விட்டு ஆடுகளை பத்திக்கொண்டு கீழையூரிலிருந்து அட்டபட்டி ரோட்டில் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் […]