Police Recruitment

பள்ளி மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு…

இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு சாலைவிதிகள்,மற்றும் சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும் தலைக்கவசம் அணிதல் பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் அயல் மநிலத்தவரிடம் எச்சரிக்கைய இருக்கவேண்டும் போன்ற பாதுகாப்பு முறைகள் ஹலோ போலிஸ் தொடர்பு எண் பற்றி விழிப்புனர்வு தந்தார் இராமநாதபுரம் காவல்துறை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் காவலர்களின் துணைவன் ஆப்பநாடு திரு. M.MUNIYASAMY. […]

Police Recruitment

பாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை

சென்னை ஐஐடியில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் சென்னை: தீவிரமாகி வருகிறது மாணவி பாத்திமாவின் தற்கொலை விசாரணை.. சென்னை ஐஐடியில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் உதவி ஆணையர் பிரபாகரன் நேரில் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தற்போது சென்சிட்டிவாக மாறி விட்டதால், சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு பாத்திமா தற்கொலை வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை இனி நடைபெறும் என்றும் கமிஷனர் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த […]

Police Recruitment

இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாகப்பட்டினம் SP திரு செல்வநாகரத்தின ம்.IPSஅவர்கள் அறிவுரை

POLICE e NEWS: நாகப்பட்டினம்  : தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்து வருகிறது. கடந்த( 6.11.2019)ம் தேதி முதல் (8.11.2019)ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு எழுத்து தேர்வில் பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டநிலையில் உடற்திறனாய்வு தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் நடக்க இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள […]

Police Recruitment

இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன் தகவல்

இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன் தகவல்  தூத்துக்குடி 2019 நவம்பர் 12 ;தள்ளி வைக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18.11.2019 முதல் 20.11.2019 வரை நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவரது அறிவிப்பு  […]

Police Recruitment

சென்னை தி நகரில் 13-11-2019 தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.58 கோடியே 97 லட்சம் செலவில் தியாகராய நகரில் அமைக்கப்பட்ட நடைபாதை வளாகம் மற்றும் நவீன சாலைகளை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் இயந்திரம் சாரா போக்குவரத்துக் கொள்கை கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த கொள்கை அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற வர்த்தக சின்னமாக விளங்கும் தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரை மேம்படுத்த சென்னை […]

Police Recruitment

தொழிலதிபரை மீட்ட வேலூர் மாவட்ட காவல்துறையினர்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர் இரண்டரை லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காததால் 06.11.2019 அன்று ஆரணியில் இருந்து காரில் கடத்தப்பட்டார். உடனடியாக, ஆரணி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவலர் திரு சதீஷ் அவர்கள் விரைந்து செயல்பட்டு காரை மடக்கி பிடித்து தொழிலதிபரை மீட்டார். விரைந்து செயல்பட்ட காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் […]

Police Recruitment

குழந்தை தொழிலாளர் கூடாது, நிறுவனங்களுக்கு திருவள்ளூர் எஸ்.பி அறிவுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019)  நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.  அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது, CCTV கேமரா நிறுவனங்களை சுற்றி அமைக்க வேண்டும், சாலை விதி கடைபிடிப்பு போன்றவற்றை விவாதித்து , தேவையான அறிவுரைகளை வழங்கினார் போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட நமது செய்தியாளர் R. விஷால்

Police Recruitment

தந்தை மரணத்தால் தூக்கில் தொங்கிய மகன்; தோள் கொடுத்து மீட்ட நண்பன்! நெகிழவைத்த 13 வயது சிறுவன்

. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தின் அருகில் உள்ளது கருங்குளம் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவரின் தந்தை, உடல்நலக் குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். சிறுவன் வடிவேலனுக்குப் பாராட்டு தன் தந்தையின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்துடன் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்துள்ளார் மாணவர். வகுப்பறைக்கு வந்த பின்னரும் தனது தந்தையை நினைத்தபடியே சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த […]

Police Recruitment

போலி சான்றிதழ் வழங்கிய இரண்டு வக்கீல்கள் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கல்லூரணியை சேர்ந்த கலையரசன் இவரது நிலத்தின் அடமான பத்திரம் தொலைந்து போனதாக புகார் கொடுக்க இளையான்குடி காவல் நிலையத்திற்கு சென்றபோது காவல் நிலைய வாசலில் அவரை சந்தித்த 2 வக்கீல்களான, கலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலையா மற்றும் பாத்திமா நகரைச் சேர்ந்த பாண்டியன் இருவரும் சேர்ந்து எங்களிடம் ரூ.10000/- கொடுத்தால் புதுபத்திரம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதை நம்பிய கலையரசன்ரூ10000/- கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த புதுபத்திரத்தை சார்பதிவாளரிடம் காண்பித்தபோது போலி […]

Police Recruitment

மடிக்கணினி வழங்காததால் பள்ளி மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்…

…விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புகழ் பெற்ற பெண்கள் மேல்நிலைபள்ளி இயங்கிவருகிறது,இதே பள்ளியில் பயின்ற முன்னால் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக மாணவிகளிடம் ஆதார் ஜெராக்ஸ் பெற்ற பள்ளி நிர்வாகம் தற்ச்சமயம் மாணவிகளுக்கு மடிக்கணினி இல்லை என்று தெரிவித்தனர் இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பள்ளி முன்னால் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது சல சலப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த காவல் துறையினர் பள்ளிக்குச்சென்று மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு மாணவிகளிடம் உரிய முறையில் எடுத்துக்கூறி […]