மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழையால் மதுரை மாநகரின் பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அந்த குழியில் தட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.. மேலும் மதுரையின் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காளவாசல் […]
Day: November 23, 2024
மதுரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து காவல் போலிசாரின் வாகனசோதனையில் சிக்கிய கஞ்சா
மதுரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து காவல் போலிசாரின் வாகனசோதனையில் சிக்கிய கஞ்சா மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வி.ஷோபனா அவர்களின் உத்தரவின்படி கடந்த 18 ம் தேதி மாலை 5 மணியளவில் மதிச்சியம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ், தலைமை காவலர் பூவலிங்கம், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் அண்ணாநகர் ஆவின் சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் வேகமாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் காவலர்கள் நிறுத்தினர், போலிசாரை […]