Police Department News

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து விழிப்புணர்வு இன்று 29.11.24 காலை 08.30 மணியளவில் மதுரை இரயில்வே சந்திப்பு கிழக்கு நுழைவு வாயிலில். மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்கள் தலைமையில்… போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு வாசகங்கள், விபத்தை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு படங்கள் அடங்கிய 150 அடி நீளமுள்ள பிளக்ஸ் (flex)…வைக்கப்பட்டு கல்லூரி மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று,, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு […]

Police Department News

காலத்துக்கேற்ற மாற்றம் காவல்துறைக்கு அவசியம்

காலத்துக்கேற்ற மாற்றம் காவல்துறைக்கு அவசியம் மாஞ்சா நூல் விற்றதாக வடசென்னையைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5000-க்கும் அதிகமான பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத, மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடும் பழக்கம் சென்னையில் குறிப்பாக வடசென்னையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. பட்டம் பறக்கவிடுவது ஒருவகையான உற்சாகம் தரும் விளையாட்டாக இருந்தாலும், அதற்கு பயன்படுத்தப்படும் நூலை இயற்கையாக தயாரிக்காமல், அதிக உறுதித் தன்மையை கொண்டு வருவதற்காக […]

Police Department News

குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம்’’ – காவலர் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுறுத்தல்

குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம்’’ – காவலர் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுறுத்தல் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகம் முழுவதும் இருந்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறைக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 இரண்டாம் நிலை […]

Police Department News

மதுரை போலீஸ் கமிஷனர் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு குறித்தும் போக்கு வரத்து போலிசாருக்கு ஆலோசனை

மதுரை போலீஸ் கமிஷனர் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு குறித்தும் போக்கு வரத்து போலிசாருக்கு ஆலோசனை மதுரை பெரியார் பேருந்து நிலையம் சிக்னல் அருகில் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்தும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார், உடன் போக்குவரத்து துணை ஆணையர் S வனிதா, கூடுதல் போக்குவரத்து துணை ஆணையர் திட்டப்பிரிவு திரு.திருமலை குமார், மற்றும் போக்குவரத்து உதவி […]

Police Department News

மக்களின் மனதில் இடம் பிடித்த சார்பு ஆய்வாளர்

மக்களின் மனதில் இடம் பிடித்த சார்பு ஆய்வாளர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக கார்திகேயன் பொறுப்பேற்ற உடன் எவ்வித குற்ற சம்பவங்களும் நடக்காமல் காளையார்கோவில் காவல் நிலையத்தை கட்டுக் கோப்பாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சார்பு ஆய்வாளர் கார்த்தியகேயன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் நபர்களிடம் அன்பாக பேசி கண்ணியமாக நடந்து கொள்ளுவார் இந்த நிலையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற சார்பு ஆய்வாளர் […]