கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் M. கல்லுப்பட்டி காவல் நிலைய பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக M. கல்லுப்பட்டி காவல் நிலைய குற்ற எண்: 49/2015 U/s 147,148,294(b),341,342, 302 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) வனராஜா @ வனராஜன் (73) […]
Month: August 2025
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் கடந்த 05/08/2025 ம் தேதி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் தலைமையில் மதுரை மாநகரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் அறுபதுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ஒவ்வொரு பெட்ரோல் பங்க் விற்பனை நிலையங்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் அந்த […]
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை
குறள் : 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான். மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தங்கமணி அவர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் சார்ந்த விழிப்புணர்வு செய்யும் சமயம் ஒவ்வொரு முறையும் திருக்குறள் பற்றி மாணவர்களிடம் கேள்விகள் கேட்பது வழக்கமாக வைத்துள்ளார் திருக்குறளில் மொத்தம் 1330 குறளும் தெரிந்தவர்கள் யார் என்றும், 133 குறள் தெரிந்தவர்கள் யார் என்றும், பின்பு […]
மதுரையில் மாபெரும் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க நிகழ்வு
மதுரையில் மாபெரும் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க நிகழ்வு மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 09/04/2025 ம் தேதி 41,70,000/- மதிப்புள்ள 278 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக இன்று 06/08/2025 ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கோவில் […]
பெண்கள் தினத்தில் மதுரை காவல் ஆணையர் சிறப்பு விழிப்புணர்வு
பெண்கள் தினத்தில் மதுரை காவல் ஆணையர் சிறப்பு விழிப்புணர்வு 02.08.2025 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஹலோ FM நடத்திய பெண்கள் தினத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் சமூக வலைதளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் காவல்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் தினத்தில் மதுரை காவல் ஆணையர் சிறப்பு விழிப்புணர்வு
பெண்கள் தினத்தில் மதுரை காவல் ஆணையர் சிறப்பு விழிப்புணர்வு 02.08.2025 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஹலோ FM நடத்திய பெண்கள் தினத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் சமூக வலைதளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் காவல்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றிய மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றிய மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு 01.08.25 அன்று மாலை 4. 30 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக.. பேருந்தில் செல்லக்கூடிய மாணவர்களுக்கு,, அவர்கள் விதிமுறைகளை பின்பற்றி செல்வதனை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது . இதில் போக்குவரத்து துணை ஆணையர் எஸ். வனிதா மாவட்ட இளஞ்சிறார் நீதிமன்ற நடுவர் திரு. பாண்டியராஜன் மற்றும் போக்குவரத்து காவல் […]
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வரும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்.
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வரும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர். மதுரை மாநகர்.. ரயில்வே நிலையம் அருகில் அமைந்துள்ள சேதுபதி உயர்நிலை பள்ளியில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக போக்குவரத்து மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.. இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன்.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன்.. பள்ளி நிர்வாகிகள்..உதவி […]








