தாம்பரம் மாநகர காவல் துறையினர் அதிரடி கஞ்சா வேட்டை, 120 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது. தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினருக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் பேரில் 24.08.2025 அன்று 12. 50 மணியளவில், பல்லாவரம், 200 அடி ரேடியல் ரோடு அருகில் வைத்து, 1) Nilachal Palaka A/35, S/o Abhimanyu Palaka, No.42, Chandiliguda Village, M.K.Ray Post, Rayagada District, PS Gudari, Odisha-765026, என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 105 […]
Day: August 25, 2025
ஆதரவற்ற முதியோர்களுக்கு காவல் கரங்கள் திட்டத்தின் மூலம் உதவி புரிந்த தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாராட்டு
ஆதரவற்ற முதியோர்களுக்கு காவல் கரங்கள் திட்டத்தின் மூலம் உதவி புரிந்த தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாராட்டு மதுரை மாநகரில் உள்ள பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வயதான & ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி, இச்சமூகத்தில் தாங்களும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாகவும், அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அவர்களை காப்பகங்களிலும் அவர்களது உறவினர்களிடமும் ஒப்படைக்கும் […]