சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்
Related Articles
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் போக்குவரத்து மாற்றம் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் சனிக்கிழமை (நவ.4) முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.அதன்படி, அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை – ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பில் நிறுத்தப்படும். மாற்றாக, குக்ஸ் சாலை – ஸ்டீபன்சன் சாலை – அம்பேத்கர் கல்லூரி சாலை – பேரக்ஸ் கேட் சாலை – பெரம்பூர் பேரக்ஸ் சாலை (இடது) வழியாகச் […]
குடும்பச்சண்டையில் குழந்தையை தூக்கிச் சென்ற கணவன், காவல்துறையினரின் கவுன்சாலிங் அதன்பின் குழந்தையை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது
குடும்பச்சண்டையில் குழந்தையை தூக்கிச் சென்ற கணவன், காவல்துறையினரின் கவுன்சாலிங் அதன்பின் குழந்தையை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது திருச்சி அரியமங்கலம், காமராஜர் நகரில் வசித்து வருபவர் தனலெட்சுமி, பாலாஜி தம்பதியினர் இவர்களுக்கு ஒன்னரை வயதில் திஷ்வந்த என்ற மகன் உள்ளான், இவர்கள் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 ம் தேதி கணவனிடம் கோபித்துக்கொண்டு திருச்சியில் இருக்கும் தன் தாயார் வீட்டிற்கு தன் மகனுடன் வந்து விட்டார், இந்த நிலையில் கணவர் பாலாஜி அன்று மாலை தன் […]
17 வயது சிறுமி கடத்தல்
17 வயது சிறுமி கடத்தல் தருமபுரி மாவட்டம் பொம்மிடி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர்( வயது17)சிறுமி இவர்பிளஸ்+2முடித்து வீட்டுக்கு வந்தார். இவரது தந்தை கோவையில் கட்டிட வேலைக்கு சென்று விடுவார். இதன் காரணமாக சிறுமி தனது அத்தையின் வீட்டில் இருந்து வந்தார், இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடுதிரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் உறவினர்கள் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோட்டைமேடு கிராமத்திற்கு வந்து உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தார், எங்கு […]




