ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பட்டியல்
Related Articles
ஹெல்மெட் கொடுத்த போக்குவரத்து காவலருக்கு நேர்ந்த பரிதாபம்
ஹெல்மெட் கொடுத்த போக்குவரத்து காவலருக்கு நேர்ந்த பரிதாபம் திருச்சியிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் அகிலன், திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பி.என்.டி.காலனி அருகில், தனது மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த ஹெல்மெட்டை எடுக்க வண்டியை நிறுத்தியுள்ளாா். அப்பொழுது அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து காவலா் ஸ்ரீதர் (45) என்பவர் சாலையில் விழுந்த ஹெல்மெட்டை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார் வேகமாக […]
கடத்தூரில் பழக்கடைக்குள் தனியார் கல்லூரி பஸ் புகுந்ததில் தந்தை, மகள் பலியாகினர்.
கடத்தூரில் பழக்கடைக்குள் தனியார் கல்லூரி பஸ் புகுந்ததில் தந்தை, மகள் பலியாகினர். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 40). இவர் கடத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவருடைய மனைவி விக்னேஷ்வரி (33). இந்த தம்பதிக்கு ஷாசிகா (10) என்ற மகளும், பிரம்மபுத்திரன் (4) என்ற மகனும் இருந்தனர். ஷாசிகா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் மாலை […]
ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் பிரசாத ஸ்டால் அகற்றம். குத்தகைதாரர் தீக்குளிக்க முயற்சி பதற்றம்.
ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் பிரசாத ஸ்டால் அகற்றம். குத்தகைதாரர் தீக்குளிக்க முயற்சி பதற்றம். ஸ்ரீவில்லிபுத்தூர் நவம்பர் 7 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் மகன் ராமர் வயது 45 என்பவர் பல வருடங்களாக பிரசாத ஸ்டால் அமைக்க கோவிலில் ஏலம் மூலம் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார்.இவர் கோவில் கொடிமரம் அருகே பிரசாத் ஸ்டால் நடத்தி வருவதாக கோவில் நிர்வாகம் […]





