15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை நீக்கும் விதமாக பயிற்சி வகுப்புகளும், காவலர் பணியினை சிறப்பாக எப்படி செய்வது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.
Related Articles
மதுரை, மேலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியான முத்துச்சாமிபட்டி, சுமதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மெய்யன் மகன் காளையார் அவர்கள். இவரது தந்தை மெய்யன் அவர்கள் சூரக்குடியில் இருக்கும் இவரது பேத்தி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம் அது போல் சென்ற 20 ம் தேதி சூரக்குடிக்கு தன் பேத்தி வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லி […]
கடலூர் உழவர் சந்தை முன்பு சாலையில் தாறுமாறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு : போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
கடலூர் உழவர் சந்தை முன்பு சாலையில் தாறுமாறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு : போக்குவரத்து போலீசார் நடவடிக்கை கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், கடலூர் – சிதம்பரம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். […]
கொட்டாப்பள்ளம் கிராமத்தில் மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக மகள் போலீசில்புகார்.
பாலக்கோடு போலீசார் விசாரனை .
கொட்டாப்பள்ளம் கிராமத்தில் மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக மகள் போலீசில்புகார்.பாலக்கோடு போலீசார் விசாரனை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ராதா (வயது. 60)இவருக்கு கடந்த சில நாட்களாக மூதாட்டி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,நேற்று மாலை மூதாட்டிக்கு தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டதால்,பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,மேல்சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மூதாட்டியின் மகள் […]






