Police Department News

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட. மதிச்சியம் பகுதியில் வசிக்கும் திருமூர்த்தி மகன் பிரமேஸ்வரன் வயது 24/2021 இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில் மதிச்சியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சாது ரமேஸ் அவர்களின் பரிந்துரையின்படி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., அவர்களின் உத்தரவின்படி
பிரமேஸ்வரன் @ சபரி என்ற ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டர்

Leave a Reply

Your email address will not be published.