
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் பாலக்கோடு காவல்துறை முன்னிலையில்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து மேக்கலாம்பட்டி ஏரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விவசாயம் செய்துவந்தனர் தமிழக அரசின் அதிரடி உத்தரவால் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் வருவாய்த்துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது அவகாசத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்தனர் இதையடுத்து இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் டிஎஸ்பி தினகரன் இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
