Police Department News

மதுரை அருகே கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அண்ணனை வெட்டிய தம்பி கீவளவு போலிசார் விசாரணை

மதுரை அருகே கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அண்ணனை வெட்டிய தம்பி கீவளவு போலிசார் விசாரணை

மதுரை அருகே கீழவளவு போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மேனாக வேலை செய்து வரும் ராஜீவ் காந்தி-37 S/o- ஜெகநாதன் இவர்
பிள்ளைமார் தெரு
கீழவளவில் வசித்து வருகிறார் இவரை இவரது
தம்பி கார்த்திக்-32 என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக அவரது வீட்டிலேயே அருவாளினால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டார் எதிரி கார்த்திக்கை கைது செய்த கீழவளவு போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.