சென்னை திருமுல்லைவாயலில் சிறப்பு காவல்படை காவலர் வெங்கடேசன்(31) பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்குளித்ததில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் வெங்கடேசன்தீக்குளித்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்: திரு சந்தோஷ் அம்பத்தூர்
தமிழககாவல்துறையில்சிறப்பாகபணியாற்றிஅதிகாரிகள் பணிநிறைவு2025ம்ஆண்டுபிப்ரவரி பணிநிறைவு மதுரை மாநகரகாவல்அதிகாரிகளின்சேவையைபாராட்டும்விதமாகமதுரை காவல்ஆணையாளர்திரு. லோகநாதன், அவர்கள் அனைவருக்கும்பரிசுகள்வழங்கிகெளரவித்தார்.
மேலூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் மேலூரில் பேங்க் ரோட்டில் வாடகைக்கு வீடு பிடித்து சாலையோரம் பழ வியாபாரம் வசித்து வருகிறார். இவரது மகன் அண்ணாமலை (வயது20). இவர் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு சிவில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனக்கு ஸ்மார்ட் செல்போன் வாங்கித் தரும்படி வீட்டில் கேட்டுள்ளார். பெற்றோர் வாங்கி […]
கந்து வட்டி வாங்கினால் புகாா் தெரிவிக்கலாம்: காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் யாரேனும் கந்து வட்டி வாங்கினால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கோ அல்லது மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கோ தொலைபேசியில் புகாா் தெரிவிக்கலாம். தைரியமாக புகாா் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ரெளடிகளை ஒடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். […]