பொதுமக்களிடம் தோழமையோடு பேசி தீர்வு காண்பதில் தன்னை முதன்மைபடுத்திவரும் காவல் உதவி ஆய்வாளர்
திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பணியாற்றி தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் திரு. அசோக்குமார் அவர்கள் தன்னை தேடிவரும் பொதுமக்களுக்கு மனதளவில் ரிலாக்ஸ் ஆக நட்பு ரீதியான பக்குவம் ஏற்படும் வகையில் தோழமையோடு பேசி தீர்வு காண்கிறார். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீத்தடுப்பு நிகழ்ச்சி ஒத்திகை மூச்சுத் திணறலுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? செயல்முறை விளக்கம் செய்து காட்டிய தீயணைப்பு துறையினர் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா அடுத்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது இதையொட்டி பட்டாபிஷேகம் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி தீ விபத்து […]
சென்னை சுனாமி நகர் செம்மஞ்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி J11 கண்ணகி நகர் காவல்துறையினரால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். எதிரி சுரேஷ் என்கிற கொட்டை சப்பி சுரேஷ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டது குறித்துஎதிரி சுரேஷ் என்கிற கொட்டை சுரேஷ் த/பெ ரமேஷ் எண் 5718 சுனாமி நகர் செம்மஞ்சேரி என்பவர் மீது துரைப்பாக்கம் செம்மஞ்சேரி கண்ணகி நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, அடிதடி […]
கோவிலில் பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டி பிரிவில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான லட்சுமி நாராயணசாமி கோவில் உள்ளது. பிருந்தாவன தோப்பு என்று அழைக்கப்படும் இந்த கோவில் சின்னாளப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மற்ற கோவில்களுக்கு எல்லாம் முதன்மையானதாக விளங்கி வருகிறது. சித்திரை மாதம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் கோவில் திருவிழாக்களில் கரகம் ஜோடிப்பது, சுவாமி புறப்பாடு […]