பொதுமக்களிடம் தோழமையோடு பேசி தீர்வு காண்பதில் தன்னை முதன்மைபடுத்திவரும் காவல் உதவி ஆய்வாளர்
திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பணியாற்றி தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் திரு. அசோக்குமார் அவர்கள் தன்னை தேடிவரும் பொதுமக்களுக்கு மனதளவில் ரிலாக்ஸ் ஆக நட்பு ரீதியான பக்குவம் ஏற்படும் வகையில் தோழமையோடு பேசி தீர்வு காண்கிறார். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (IPC Section 506) குற்றம் கருதி மிரட்டல்- என்ற குற்றத்தைப் புரிவருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அத்தகைய மிரட்டல், உயிர் போக்கும் குற்றம் புரியப்படும் அல்லது கொடுங்காயம் உண்டாக்கப்படும் அல்லது தீயிட்டுச் சொத்து அழிக்கப்படும் அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை பெறத்தக்க குற்றம் புரியப்படும் என்று மிரட்டுவதற்காக இருப்பின், அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது […]
தூத்துக்குடி மாவட்டம் : 25.09.2020 தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவீண்;குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் நாளை (26.09.2020) நடைபெற உள்ள 17ம் ஆண்டு நினைவு […]
விருதுநகர் மாவட்டம்:- மனித வாழ்க்கையில் இன்று வரை கற்பனைக்கு எட்டாத நிகழ்வென்றால் அது கொரோனாதான். அது நம்மில் பலரது வாழ்க்கையை அப்படியே புயலாக புரட்டிபோட்டவிதம் இன்று நம்முடன் உறவாடிக்கொண்டு இருந்த சொந்தபந்தம், நட்புறவுகள் பலரும் உயிருடன் இல்லை. எத்தனை பெரிய பணம் படைத்தவர்களாலும் கொரோனாவை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாமல் போய்விட்டது. இத்துனைத்துயரம் நடந்தாலும் அதனை எதிர்கொண்டு இன்று வரையிலும் களத்தில் இருப்பவர்கள் என்பது சில துறைகளும் அடங்கும் அதில் காவல் துறையும் ஒன்று. பொதுமக்களாக இருக்கட்டும் […]