மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து ஆடி பெருக்கு முன்னிட்டு இன்று எடுக்கும் வகனங்களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் டவுன் திரு. செல்வின் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்த 7 பேர் கைது – 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறைக்கு புகார் சென்றது.இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,பாலக்கோடு பஸ் நிலையம், முருகன் கோயில் தெரு, எம்.ஜி, ரோடு, […]
மதுரை காஜிமார் தெருவில் கொலை மிரட்டல் விட்ட நபர்கள் மீது திடீர் நகர் போலீசார் வழக்கு மதுரை மாநகர், திடீர் நகர், C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காஜிமார் தெரு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் இப்ராஹிம் மகன் மீராபக்ருதீன் முன்ஷி என்ற சகலைன் வயது 50/21, இவர் மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டியாக கடந்த 4 வருடமாக இருந்து வருகிறார் இவர் கடந்த 2 ம் தேதி மாலை சுமார் 5.30 […]
மதுரையருகே முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் […]