மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து ஆடி பெருக்கு முன்னிட்டு இன்று எடுக்கும் வகனங்களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் டவுன் திரு. செல்வின் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
பெண்ணிடம் அத்து மீறியவர் கைது மதுரை K. புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மெடிக்கலில் மருந்து வாங்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த சுந்தரராஜன்பட்டியை சேர்ந்த பிலாவடியான் வயது (28) என்பவர் அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார். இதனை கண்டித்த அவரது கணவரையும் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கே.புதூர் போலீசார் பிலாவடியானை கைது செய்தனர்.
பனகல்சாலை ஒரு வழி பாதையாகமதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு அரசு இராஜாஜி மருத்துவமனை – பனகல் சாலை ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம்மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம், அரசு இராஜாஜி மருத்துவமனை தென்மாவட்ட மக்களின் வாகன பயன்பாடு, வர்த்தக போக்குவரத்து மற்றும் 5000-க்கும் குறைவில்லாத பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காவும் 2000-த்திற்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள், ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணிக்கும் முக்கியமான சாலையாகும். மதுரை வைகை ஆற்றில் புதியதாக […]
பிக்கல்நாயக்கனஅள்ளி வனபகுதியில் வயிற்றுவலி தீராததால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை . தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே பிக்கல்நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஆனந்தம்மாள் (வயது.75)கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் விரக்தியில் இருந்தவர்,நேற்று முன்தினம் வெளியே செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை, பல்வேறு இடங்களில் தேடியும் ஆனந்தம்மாள் கிடைக்காத நிலையில் நேற்று காலை கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதிக்கு சென்றவர்கள். அங்குள்ள மரத்தில் ஆனந்தம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து […]