
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
வரலொட்டியில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு காவலர் தமிழ்நாடு காவல்துறை காக்கும் உறவுகள் 2017 பேட்ச் சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் வரலொட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து முனியாண்டி இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணியான ராஜபாளையத்தில் பணிபுரிந்து வந்தார் கடந்த 13/9/2022 அன்று விடுமுறைக்கு வந்து திரும்ப பணிக்கு இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் செல்லும்போது சாலை விபத்தில் தலையில் […]
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம், பூ மார்கெட் பகுதியில் பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது, பணம் ரூபய்.8,700/− பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ் ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கனேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.வேல்ராஜ்அவர்களின் தலைமையில் மத்திய பாகம் தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன், திரு.பென்சிங், திரு. மாணிக்கம், திரு.சாமுவேல், திரு. செந்தில்குமார், […]
திருவள்ளூா் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்களை குத்துவிளக்கேற்றி காவல் துணை ஆணையர் டாக்டா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்த தருணம்.