
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan


Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
திண்டிவனம் அருகே ஏரியில் கொலை செய்து எரிக்கப்பட்டவரின் கிராபிக்ஸ் புகைப்படம் வெளியீடு திண்டிவனம் அடுத்த ஓங்கூர் அருகே திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் உள்ள பாதிரி, மதுரா ஊராட்சிக்குட்பட்ட கரிக்கம்பட்டி ஏரிக்கரையில் சம்பவத்தன்று கழுத்து அறுக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சுமார் 45 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதனை அவ்வழியாக மாடு மேய்க்க சென்ற சிலர் பார்த்துவிட்டு ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற எஸ்.பி. தீபக் […]
நெல்லை மாவட்டம் உவரியில் ரேஷன் அரிசி கடத்திய பெண் கைது, உவரி போலீசாரின் அதிரடி நடவடிக்கை நெல்லை மாவட்டம் உவரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் அலங்காரம்.இவருடைய மனைவி விணோனி வயது 41 இவருடைய வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக உவரி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி அவர்கள் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் உவரி போலீஸார் அங்கு சென்று தீடீர் சோதனை நடத்தினர் […]
உப்பள தொழிலாளி கொலை; தாயுடன் பழகியதால் மகன்கள் தீர்த்துக்கட்டினர் தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3பேரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி மகன் முனியசாமி (45). உப்பள தொழிலாளி. இவருக்கும் உடன் வேலைபார்க்கும் ஒரு பெண்ணிற்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கணவரை இழந்த அந்த பெண் இரு மகன்களுடன் வசித்து வந்தார். இதனால் முனியசாமிக்கும் அந்த பெண்ணின் மகன்களான சுதாகர் (26), சதீஷ் (24) […]
