Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை






Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதயம் கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு பறந்தது – ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார். மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை […]
வாட்ஸஅப் மூலம் கஞ்சா விற்ற 3 நபர் கைது 13/09/2020- சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜய் கணேஷ்(29), கீத்தன்(23), கருணாகரன்(34) ஆகியோரை கைது செய்து 3 பேரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ் பென்ட் மதுரை :மத்தியசிரையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்கவனக்குறைவாகஇருந்தகாவலர்பழனிக்குமார்சஸ்பென்ட் செய்யபட்டார்.தேனி மாவட்டம், பெரிய குளம் அருகேஉள்ள தாமரைக்குளத்தைச்சேர்ந்தவர்அருண்குமார்இவர்49கொலைவழக்கில்விசாரணைகைதியாக3ஆண்டுகளாகமதுரைமத்தியசிறையில்இருந்தார். இவ்வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டதுஇவர்எட்டுமாதங்களாகதண்டனைஅனுபவித்துவருகிறார்.இவரின் நன்னடத்தை காரணமாகசிறைவளா 16.6.2022அன்றுகாலைகாவலர்பழனிக்குமார்கண்காணிப்பில்,சிறைக்குவெளியேதோட்டவேலைசெய்துகொண்டிருந்தபோது,அவரைசந்திக்கஅருண்குமார்மனைவிவந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பழனிக்குமார்கவனம்வேறுபக்கம்இருந்தைபயன்படுத்தி,அருண்குமார்தப்பிஒட்டம்பிடித்தார். சிறிதுநேரத்திற்குபின்அவரைகாவலர்பழனிகுகுமார்தேடினர். கிடைக்காதநிலையில், செயில்அதிகாரிகளுக்குதகவல்தெரிவித்தார்.அருண்குமாரைபிடிக்கதனிப்படைஅமைத்துதோடபட்டுவருகிறார்கள்மத்திய சிறையில் கவனக்குறைவாகஇருந்தகாவல்பழனிக்குமாரைசிறைகண்காணிப்பாளர்பொறுப்பில்உள்ள, திரு.வசந்தகண்ணன்அவர்கள்உத்தரவிட்டார்.
