Police Department News

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 107 மனுக்கள் பெறப்பட்டு 89 மனுக்களுக்கும் விசாரணை முடித்து வைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு ராமச்சந்திரன் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.