Police Department News

தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்

தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்

தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர் , மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு),மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்ட துணை ஆட்சியர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் வாக்காளர் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர். மேலும் வாக்காளர் உறுதிமொழி எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published.