Police Recruitment

சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு


கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு
பி. தங்கத்துரை அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,
ஓசூர் நகர துணை கண்காணிப்பாளர் திரு.
பாபு பிரசாந்த் அவர்கள் மேற்பார்வையில் இன்று
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து எடுத்து ரைக்கப்பட்டது.
இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
திருமதி. பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
இதில் தலைமை போக்குவரத்து பாதுகாவலர் திரு.
முத்துச்சாமி அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அவருடன் போக்குவரத்து பாதுகாவலர் மணி பாரதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்
இதில் பொதுமக்கள் ஸ்கூல் அருகே செல்லும் அவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போலீஸ் டிராபிக் வார்டன் அவர்கள் அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்

Leave a Reply

Your email address will not be published.