Police Recruitment

வாகனத்திவாகனத்தில் கடல் அட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!ல் கடல் அட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!

வாகனத்திவாகனத்தில் கடல் அட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!ல் கடல் அட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் உட்கோட்டம், மண்டபம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, வேதாளை பேருந்து நிலையம் மற்றும் அதனருகில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாக இராமேஸ்வரம் காவல்துறையினர் மற்றும் தனி பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் போில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக வாகனத்தில் 250 கிலோ கடல் அட்டையைக் கடத்தி வந்த ஹமீது என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 250 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி நபர் மற்றும் கடல் அட்டை மூட்டைகள் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.