Police Department News

J9 துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட துரைப்பாக்கம் சிறுவர் பள்ளியில் 25 மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர்

J9 துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட துரைப்பாக்கம் சிறுவர் பள்ளியில் 25 மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர்

மழையால் பாதிக்கப்பட்ட துரைப்பாக்கம் மற்றும் பெருங்குடி வாழ் மக்களுக்கு வேண்டிய உதவிகளை இரவு பகல் பாராமல் J9 துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு.பிரபு மற்றும் காவல் துறையினர் அனைவரும் ஆங்கேங்கே ஆய்வு மேற்கொண்டு சாலைகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணி மற்றும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய உதவி ஆகியவற்றை விரைவாக செய்து வருகின்றனர்.உணவு, தண்ணீர், பிஸ்கட்,மருத்துவ உதவிகளை விரைவாக மனிதனே நேயத்துடன் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.