Police Department News

கன மழையால் பாதித்த சாலையை சீர் செய்த போக்குவரத்து காவல்துறை

கன மழையால் பாதித்த சாலையை சீர் செய்த போக்குவரத்து காவல்துறை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த சாலையை போக்குவரத்து போலிசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தனர் இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம், சார்பு ஆய்வாளர்கள் அதியமான் செல்வகுமார், காவலர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.