Police Recruitment

மதுரை அனுப்பானடி சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு

மதுரை அனுப்பானடி சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு

மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை தடுப்பு சம்பந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களூக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று 14/10/24 மதுரை அனுப்பானடியில் உள்ள சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு மது போதை தடுப்பு சம்பந்தமாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசார் சார்பு ஆய்வாளர் திருமதி.அமுதா மற்றும் முதல்நிலை காவலர் திரு.வெங்கடேஷ்பாபு ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.கல்லூரி நிர்வாத்தினர்களும் இதில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.