தமிழ்நாடு காவல்துறையின். மதுவிலக்கு அமலாக்கம் பிரிவின் 16, மாவட்டங்கள் 4, மாநகரத்தின் கண்காணிப்பாளர் டாக்டர். இரா.சிவகுமார்,IPS. அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்
Related Articles
தமிழ்நாட்டின் 49 நாட்கள் தேர்தல் பணி சிறந்த முறையில் செயல்பட்ட கூடுதல் டிஜிபி மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல்டிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்
49 நாட்கள் தேர்தல் பணி தென் மண்டலத்தில் கூடுதல் டிஜிபி Dr. அபாஸ் குமார்,IPS சிறந்த முறையில் பணியாற்றி வந்தார் பிரதம மந்திரி மதுரை வந்திருந்த பொழுது சிறந்த முறையில் அவருக்கு பாதுகாப்பு அளித்து மற்றும் உள்துறை அமைச்சரும் அமித்ஷா அவர்களுக்கு மதுரை வருகை புரிந்த போது தமிழ் நாட்டிற்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தார் மேலும் தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து இப்பொழுது முதலமைச்சராக பணி அமர்ந்து இருக்கும் […]
கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி.
கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K-4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த கா-43419) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (26.4.2021) காலை K-4 அண்ணா […]
பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு தர்மபுரி மாவட்டம்அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் காவேரியப்பன் (வயது 56). விவசாயி. இவர் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு தனது பக்கத்து வீட்டுக்காரரான முனுசாமி என்பவர் ஓட்டி சென்ற ஒரு மொபட்டில் அமர்ந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் தொட்டிலாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவேரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் […]