தமிழ்நாடு சிறைத்துறையின் கூடுதல் டிஜிபி டாக்டர்.ஆபாஷ்குமார்,IPS. அவர்களை ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து சந்தித்தபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.
Related Articles
27.07.2022
இளைஞர்களின் சுவாசமாய் வாழும் ஐயா Dr.A.P.Jஅப்துல்கலாம் அவர்களின் நினைவாக அடையார் மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் திரு.கோபி President RCC Bluewaves சார்பில் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
27.07.2022இளைஞர்களின் சுவாசமாய் வாழும் ஐயா Dr.A.P.Jஅப்துல்கலாம் அவர்களின் நினைவாக அடையார் மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் திரு.கோபி President RCC Bluewaves சார்பில் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27.07.2022 இன்றுசென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.SM Balasubramaniayan அவர்கள் கலந்து […]
நீதிபதிகளுக்கு சிறப்பு சலுகைகள்
நீதிபதிகளுக்கு சிறப்பு சலுகைகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை அலுவலகம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுவோர் ஓய்வு தேதியிலிருந்து ஆறு மாத காலத்துக்கு வாடகையின்றி அரசு பங்களாவில் தங்கலாம். மேலும் 24 மணி நேர பாதுகாப்பும் அளிக்கப்படும். ஓய்வு பெற்ற தேதியிலிருந்து ஒரு ஆண்டுக்கு டிரைவர் உதவியாளர் அரசு […]
16 நாட்கள் 400 கி.மீ. பயணம், 460 சி.சி.டிவிக்கள் சோதனை: சொந்தமாக
16 நாட்கள் 400 கி.மீ. பயணம், 460 சி.சி.டிவிக்கள் சோதனை: சொந்தமாக நகைக்கடை நடத்திய கொள்ளையர்கள் சிக்கிய சுவாரஸ்ய கதை : நெல்லை காவல்துறையின் சபாஷ் நடவடிக்கை நெல்லையில் குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற திருப்பூர் கொள்ளையர்களை, 460 சிசிடிவி காட்சிகளை 400 கி.மீ.பயணம் செய்து சேகரித்து சிறு 3 இஞ்ச் ஸ்டிக்கர் தடயத்தை வைத்து 4 கொள்ளையர்களை பிடித்துள்ளனர் நெல்லை போலீஸார். இதுகுறித்த சுவாரஸ்ய கதையை பார்ப்போம். […]