தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். ஆய்வாளர் திரு.கோதண்டம் 🚔அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.
Related Articles
திருநெல்வேலி மத்திய சிறையில் கைதிகள் மோதல் ஒருவர் காயம், போலீசார் விசாரணை
திருநெல்வேலி மத்திய சிறையில் கைதிகள் மோதல் ஒருவர் காயம், போலீசார் விசாரணை திருநெல்வேலி மத்திய சிறையில் ஒரே வழக்கில் தொடர்புடைய கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.இச்சிறைறில் 1300 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் 2019 ல் தூத்துகுடியில் நடந்த சிவகுமார் கொலை வழக்கில் கைதான மருதுவேல் பாலசுப்ரமணியம் சுந்தர மூர்த்தி ஆகியோர் இங்கு ஒரே செல்லில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் பாலசுப்ரமணியம் சுந்தர மூர்த்தி ஆகியோர் சேர்ந்து மருதுவேலை சாப்பாட்டு தட்டை […]
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம்
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம் மதுரையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டான்டில் இருந்து பஸ்கள் கிளம்ப போக்குவரத்து துறை அதிகாரிகள் தடை விதித்ததால் டிக்கெட் முன் பதிவு செய்து காத்திருந்த பயணிகள் ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர் டிராவல்ஸ் மேலாளர் ஒருவர் கூறியதாவது முழு ஊரடாங்கில் பஸ்கள் இயங்கலாம் என ஏற்கவே தமிழக அரசு கூறியுள்ளது அதனால் […]
ராமநாதபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் தலைமையில் தேர்தல் பணி சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..