தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்
Related Articles
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பு ஏற்கிறார்..!
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பு ஏற்கிறார்..! தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெறுகிறார். தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பு ஏற்கிறார்..! தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை புதிய போலீஸ் கமிஷனராக போலீஸ் […]
கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி பங்கேற்ப்பு
கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி பங்கேற்ப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை* ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி பங்கேற்பு
வழிதவறி வந்து மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர்
வழிதவறி வந்து மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர் திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி விளக்கு பகுதியில் வயதான முதியவர் மயக்க நிலையில் இருப்பதாக மாவட்ட தலைமைக் காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு (Master control) தகவல் வந்ததையடுத்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து காவலருக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக சென்ற முதல்நிலை காவலர் திரு.பேதுரு அவர்கள் முதியவரை மீட்டு அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தங்க வைத்து அவருக்கு […]