தமிழ்நாடு காவல்துறையின். நீலாங்கரை துணை ஆய்வாளர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் காஞ்சிபுரம் மாவட்ட கௌரவத் தலைவர் திரு ஏகாம்பரம் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் திரு. கஜேந்திரன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்
Related Articles
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
மோட்டார் சைக்கிள்கள் மோதல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் […]
சென்னையில் தீயணைப்பு படை வீரர்களுக்கான மனநல மருத்துவ ஆலோசனை முகாமை சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை, கொரோனா தொற்று பரவிய தொடக்க காலக்கட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீயணைப்பு படை வீரர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் 166 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து மீண்டும் பணியை செய்து வருகின்றனர். குணம் அடைந்தவர்களில் 29 பேர் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானமும் செய்துள்ளனர். இந்த நிலையில், தீயணைப்புத்துறை அதிகாரிகள் முதல் தீயணைப்பு படை வீரர்கள் வரை அனைவருக்கும் குடும்பம் […]
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்ப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த பணியை சிறப்பாக செயல் படுத்தியமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தினத்தன்று நடைபெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விருதை வழங்குகிறார் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் […]