Related Articles
கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை
கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை கடலூர் – குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் வயது 30 இவருடைய மனைவி காந்திமதி வயது 27. கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த கனகராஜ் மகன் பிரபல ரவுடியான வீரா என்கிற வீராங்கன் என்பவரை தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இதுபற்றி அறிந்த புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் […]
ராமநாதபுரம் எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது
ராமநாதபுரம் எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் சுதந்திரத் தின விழாவையொட்டி வழங்ப்படும் ஜனாதிபதி விருதுக்கு ராமநாதபுர மாவட்ட எஸ்.பி., தங்கத்துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2005 ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். போலீஸ் துறையில் வழங்ப்படும் பல் வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். நாகபட்டினத்தில் மது விலக்கு பிரிவில் கூடுதல் எஸ்.பி.,யாக 2016 ல் பணிபுரிந்த போது உத்தமர் காந்தி விருது பெற்றுள்ளார் அதன் பின் 2020 ல் […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கர்ப்பிணி திடீர் சாவு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கர்ப்பிணி திடீர் சாவு தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சுடலை (வயது 52). இவர்களின் மகள் காயத்ரி (26). இவருக்கும், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. காயத்ரி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே […]



