திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Related Articles
மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த 43 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மேலூர் போலீசார்
மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த 43 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மேலூர் போலீசார் மதுரை மாவட்டம் மேலூரில் ஊரடங்கால் பதிப்படைந்த வேப்படைப்பு, தும்பைபட்டி, பூஞ்சுத்தி, மற்றும் மேலூர் பகுதிகளில் உள்ள 43 குடும்பங்களுக்கு, மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மேலூர் B1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் தலையில் சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் இணைந்து இன்று ஞாயிற்று கிழமை மாலை 5.30 மணியளவில் […]
மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய திரு.சாதுரமேஷ் அவர்கள் அண்ணாநகர் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணி மாற்றமும்,மதுரை தல்லாகுளம் சட்ட ஒழுங்கில் பணியாற்றிய எஸ். செல்வகுமார் அவர்கள் மதிச்சியம் சட்ட ஒழுங்கிற்கும், அண்ணாநகர் குற்றப்பிரிவில் பணியாற்றிய. பாலமுருகன் அவர்கள் தல்லாகுளம் சட்ட ஒழுங்கிற்கும் அண்ணாநகர் சாட்ட ஒழுங்கில் பணியாற்றிய செந்தில்குமரன் அவர்கள் மத்திய குற்றப்பிரிவிற்கும், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய எஸ். பாண்டியன் அவர்கள் […]
குற்றமில்லா சமூதாயம் அமைய கல்வி முக்கியம் கோவையில் இடை நின்ற மாணவர்களை கண்பிடித்து பள்ளியில் சேர்க்கை போலீஸாரின் பெரிய விஷயம் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்க்கு குவியும் பாராட்டு!
குற்றமில்லா சமூதாயம் அமைய கல்வி முக்கியம் கோவையில் இடை நின்ற மாணவர்களை கண்பிடித்து பள்ளியில் சேர்க்கை போலீஸாரின் பெரிய விஷயம் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்க்கு குவியும் பாராட்டு! இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுப்பதற்காக, கோவையில் ஆப்ரேசன் ரிபூட் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்காணித்து அவர்களை பள்ளியில் சேர்த்து வருகிறோம், இதுவரை 173 பேரை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். குற்றமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், […]




