திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Related Articles
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் […]
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை
*தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை* கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் பாராமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் […]
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம்
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம் முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது இக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், தெப்பத் திருவிழா, பங்குனி தேரோட்டம், வைகாசி விசாகம், ஆணி ஊஞ்சல் திருவிழா, சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் பாதுகாப்பு பணிகள் காரணமாக கோயில் வளாகத்தில் தனியாக காவல் நிலையம் அமைக்க […]