Police Department News

3 வருடமாக காணாமல் போன சிறுமியை கண்டு பிடித்துக் கொடுத்த காவலருக்கு பாராட்டு

3 வருடமாக காணாமல் போன சிறுமியை கண்டு பிடித்துக் கொடுத்த காவலருக்கு பாராட்டு

திருப்பூர் மாநகரம்
வடக்கு காவல் நிலையம்
குற்ற எண் 1271/2017 US Girl Missing

காவல் துறை கூடுதல் இயக்குனர் உயர்திரு.திருமதி.சீமா அகர்வால் (இ.கா.ப) அவர்கள் உத்தரவின் பெயரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.க.ப) அவர்கள் மேற்பார்வையில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.க.சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் மாநகர காவல் கூடுதல் துணை ஆணையர் உயர்திரு.மோகன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு முதல் நிலை காவலர் திரு.அருண் (மு.நி.கா.எண்.714) என்பவர் 18-07-2020 அன்று மேற்படி காணாமல் போன சிறுமியை கண்டு பிடித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியைச் செய்த முதல் நிலை காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் துணை ஆணையர் மற்றும் காவல் கூடுதல் துணை ஆணையர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.