ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.


ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.

குடும்பச்சண்டையில் குழந்தையை தூக்கிச் சென்ற கணவன், காவல்துறையினரின் கவுன்சாலிங் அதன்பின் குழந்தையை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது திருச்சி அரியமங்கலம், காமராஜர் நகரில் வசித்து வருபவர் தனலெட்சுமி, பாலாஜி தம்பதியினர் இவர்களுக்கு ஒன்னரை வயதில் திஷ்வந்த என்ற மகன் உள்ளான், இவர்கள் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 ம் தேதி கணவனிடம் கோபித்துக்கொண்டு திருச்சியில் இருக்கும் தன் தாயார் வீட்டிற்கு தன் மகனுடன் வந்து விட்டார், இந்த நிலையில் கணவர் பாலாஜி அன்று மாலை தன் […]
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தை பசுமையாக மாற்றும் தன்னார்வலர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய வளாகத்தில் வனத்துக்குள் அருப்புகோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நேற்று குழி எடுத்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை நகரை பசுமையாக்கும் முயற்சியாக வனத்துக்குள் அருப்புக்கோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நகரில் பல் வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை முறையாக பராமரித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று வனத்துக்குள் அருப்புக்கோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நகர் காவல் நிலைய வளாகத்துக்குள் […]
மதுரை ஜெய்ஹிந்த் புரம் b6 காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலையத்துக்கு உட்பட்டஉதவி ஆணையர் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு பூமிநாதன் அவர்களும் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி இளவேனி அவர்களும் பொது மக்களுக்கு குற்றத்தை தடுப்பது எப்படி என்ற ஒரு முகாமை இரண்டு நாட்களாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ராதா சுவாமி கல்யாண மகாலினும் சேது ராஜன் பத்மா கல்யாண மஹாலிலும் முகாம் நடத்தப்பட்டது இதில் ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர் நல சங்கத்தின் சார்பாக கலந்து […]
