ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.


ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.

ரோடுகளை சீரமைக்க மக்களின் கோரிக்கை திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் ரோடுகளை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர் அங்குள்ள மெயின் தெரு மற்றும் குறுக்குத் தெருகளில் ரோடுகள் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன குண்டும் குழியுமாக உள்ள அந்த ரோடுகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வோர் மட்டும் இன்றி நடந்து செல்போரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவே ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனைபெற்றனர் 67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்றன. இந்த காவல் பணித்திறன் போட்டிகள் அறிவியல் சார்ந்த புலன்விசாரணை திறன் போட்டி, கணினித்திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்புத்திறன் போட்டி, மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் மற்றும் காவல் தொழில் ரீதியாக புகைப்படம் […]
Plinko XY If you are looking for a slot game one provides thrill, ease, and huge wins, then Plinko XY Online game from the BGaming at Red-dog Gambling enterprise might become what your needbining an old arcade video game towards the adventure of modern harbors, this has participants an interesting, easy-to-know experience. Regardless if you […]
