குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்குரூ5000 கற்கும் இரண்டு havells fan நன்கொடை யாக வழங்கப்பட்டது மாவட்டத் தலைவர் டாக்டர் கே.சிவக்குமார் வழங்க பள்ளி யின் தலைமை ஆசிரியை பெற்றுக்கொள்ள உடன் ரிப்போர்ட் ட்ராக இணைய உள்ள டாக்டர் ஜெர்மன்.சண்முகசுந்தரம் மற்றும் எஸ்.சரவணன்
Related Articles
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்புதேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் பெரியகுளம் உட்கோட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
மதுரை மாநகரில் திறம்பட செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு
மதுரை மாநகரில் திறம்பட செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு குற்ற வழக்குகள் மற்றும் போக்குவரத்து பிரிவில் திறம்பட செயல்பட்ட 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இதில் லோக் அதாலத்தில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை தீர்த்து வைத்த மத்திய குற்ற பிரிவு ஆய்வாளர் திருமதி. வீரம்மாள், CCPS சார்பு […]
சென்னையைச் சேர்ந்த பெண் விபத்தில் பலி
சென்னையைச் சேர்ந்த பெண் விபத்தில் பலி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடப் பொய்கை, திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ரயில்வே வேலை பார்க்கும் பால நாராயணன் சிங் தனது மனைவி பத்மபிரியா ஐந்து வயது மகள் ஹரிதா உடன் காரில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை,மற்றும் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஆகிய கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் மீண்டும் சென்னை செல்லும் பொழுது காரைக்குடி அருகே ஆவடிப்பையை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் […]