குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்குரூ5000 கற்கும் இரண்டு havells fan நன்கொடை யாக வழங்கப்பட்டது மாவட்டத் தலைவர் டாக்டர் கே.சிவக்குமார் வழங்க பள்ளி யின் தலைமை ஆசிரியை பெற்றுக்கொள்ள உடன் ரிப்போர்ட் ட்ராக இணைய உள்ள டாக்டர் ஜெர்மன்.சண்முகசுந்தரம் மற்றும் எஸ்.சரவணன்
Related Articles
ஆன் லைன் பத்திரிக்கை சட்டப்படியானதா?
ஆன் லைன் பத்திரிக்கை சட்டப்படியானதா? பொதுவாக ஒருவர் ஆன் லைன் பத்திரிக்கையோ வார இதழையோ மாத இதழையோ தின நாளிதழையோ நடத்த விரும்புகிறார் என்றால் இந்திய அரசியல் சாசனம் 1950 ல் கோட்பாடு 19 ன் கீழ் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரத்தின்படி ஆரம்பித்து விடலாம் ஆனால் அவர் ஆரம்பிக்கும் பத்திரிக்கைகக்கு மத்திய மாநில அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் கண்டிப்பாக அச்சகம் மற்றும் புத்தகப் பதிவாளர் சட்டம் 1867 ன்படி இந்திய செய்தித்தாள் […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நகை திருட்டு வாலிபர் கைது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நகை திருட்டு வாலிபர் கைது சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகள் மாரியம்மாள்(வயது 44). இவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது தூரத்து உறவினர் விருதுநகர் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஜம்புகேஸ்வரன் (26). இவர் ஆசிரியை மாரியம்மாள் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் வேலைக்குச் சென்று விட்டார்.மாரியம்மாள் […]
நிலையான நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப மற்றும் காவல்துறையினர்.
நிலையான நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப மற்றும் காவல்துறையினர். சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றை சாவால்களுடன் எதிர் கொண்டு பணியாற்றும் காவல் ஆளினர்களுக்கும்,அவரது குடும்பத்தார்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களது நலன்களுக்காகவும் ஏற்கனவே பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அறிவுறைகளை சரியாக கடைபிடித்ததால் காவல்துறையினர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தனர்.அதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் […]