26-06-2025-சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களும் போதை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர். போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி மாணவர்களிடம் உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து மாணவர்களின் போதை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி சேதுபதி பள்ளியில் இருந்து தொடங்கி மதுரை ரயில் நிலையம் சந்திப்பு வரை […]
Author: policeenews
மதுரையில் போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி
மதுரையில் போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி 26.06.2025 அன்று மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி “ANTI DRUG CLUB” இணைந்து, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்று “போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை” கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த […]
26.06.2025 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருடு போன லேப்டாப்புகளை விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்த மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு
26.06.2025 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருடு போன லேப்டாப்புகளை விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்த மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் லேப்டாப் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து திருடப்பட்ட இரண்டு லேப்டாப்களையும் கைப்பற்றி, உரியவர்களிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த சார்பு ஆய்வாளர்திரு.மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் 2927 திரு.கண்ணன் ஆகிய இருவரையும் மதுரை மாநகர […]
மதுரை திடீர் நகர், கோபுதூர் காவல் நிலையங்களின் சார்பாக மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு
மதுரை திடீர் நகர், கோபுதூர் காவல் நிலையங்களின் சார்பாக மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 25.06.2025 அன்று திடீர்நகர் மற்றும் கோ.புதூர் ஆகிய காவல் நிலையங்கள் சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு, போலீஸ் அக்கா திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த காவலருக்கு சக காவலர்கள் திரட்டிய நிதி உதவியை மறைந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர்
மறைந்த காவலருக்கு சக காவலர்கள் திரட்டிய நிதி உதவியை மறைந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் துறையில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து மறைந்த மதுரை மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஜய் பாபு என்பவரின் குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் அவருடன் பணியில் சேர்ந்த 2008 ஆம் ஆண்டு காவலர்கள் சக காவல்துறை நண்பர்களால் வசூல் செய்யப்பட்ட ரூபாய் 26 […]
மதுரையில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மதுரை வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதித்தனர்
மதுரையில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மதுரை வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதித்தனர் 25.06.25 அன்று மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறை (RTO ) இணைந்து காளவாசல் பைபாஸ் பகுதியில் அதிவேகமாக செல்லுதல்,, அபாயகரமாக ஓட்டுதல்,, அதிக சத்தம் கொண்ட ஒலிப்பான்களை ஒலித்தல், அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் போன்ற போக்குவரத்து […]
மூன்றாண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
மூன்றாண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 199/20 சட்ட பிரிவு 387, 506 (11) இதச. வழக்கில்கடந்த மூன்று ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த வாரண்ட் எதிரி முகவூர் தெற்கு சத்திரத்தை சேர்ந்த நடராஜன் மகன் சக்திவேல் என்பவரை புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு மீனாட்சி நாதன் அவர்கள் உத்திரவு படி திருப்பூரில் வைத்து தனி படை எஸ் எஸ் ஐ. இதயத்துல்லா தலைமை காவலர் […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் கள ஆய்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் கள ஆய்வு மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 24.06.2025 அன்று மாநகர காவல் ஆணையர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.
திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு விழுப்புரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.சீனிவாசன் தலைமையில் திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்றம், குழந்தை திருமணம், இணையவழி பயன்பாடு, அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற காவலர்களின் வாரிசுகளை கௌரவப்படுத்தும் விழா
விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற காவலர்களின் வாரிசுகளை கௌரவப்படுத்தும் விழா விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்ஆளிநர்களின் வாரிசுகள் 24 பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் மற்றும் 18 பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றதற்காக 42 மாணவ மாணவியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. P.சரவணன் IPS அவர்கள் தலைமையில் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் […]