Police Department News

இருசக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய மதுரை தலைமை காவலருக்கு காவல் அதிகாரிகள் அஞ்சலி

இருசக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய மதுரை தலைமை காவலருக்கு காவல் அதிகாரிகள் அஞ்சலி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய D3 கூடல்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் தெய்வத்திரு. கணபதி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை ) ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது […]

Police Department News

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து கைப்பற்றப்பட்டது. மறைமலைநகர் காவல்துறையினர் செய்த நற்பணிக்கு காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு[

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து கைப்பற்றப்பட்டது. மறைமலைநகர் காவல்துறையினர் செய்த நற்பணிக்கு காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு[ கடந்த இருபதாம் தேதி அன்று காலை 10. 15 மணி அளவில் டி9 மறைமலை நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு லோகேஷ் காந்தி மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் மஹிந்திரா சிட்டி ஜி எஸ் டி சாலை சந்திப்பில் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போது பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து […]

Police Department News

கல்லூரி மாணவி தெய்வச் செயல் வழக்கு விசாரணை பற்றி வெளியான தவறான செய்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு

கல்லூரி மாணவி தெய்வச் செயல் வழக்கு விசாரணை பற்றி வெளியான தவறான செய்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வச் செயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டது சம்பந்தமாக கடந்த 22 ஆம் தேதி Red pix என்ற சேனலில் வெளியிடப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது மேற்படி சம்பவம் தொடர்பாக தெய்வச் செயல் என்பவர் மேற்படி […]

Police Department News

சென்னையில் அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையுடன் இணைந்து சென்னை போலீசார் ரத்த தானம்

சென்னையில் அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையுடன் இணைந்து சென்னை போலீசார் ரத்த தானம் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் உயிர்காக்கும் தேவைகளுக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு இரத்ததான முகாம் புனித தோமையர் மலை ஆயுதப்படை -2 வளாகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு இரத்ததான முகாமில் சென்னை பெருநகர காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 110 ஆண் காவலர்களும், 16 பெண் காவலர்களும், 4 காவலர் குடும்பத்தினரும் என […]

Police Department News

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் விழுப்புரம் மாவட்டஅரகண்ட நல்லூர் காவல் நிலையம் 440 Kg புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் தனிப்படை காவலர்கள், பெண் பாராக்காவலர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனத்தை தணிக்கையில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட […]

Police Department News

மதுரையில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள்

மதுரையில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் 24.05.2025 அன்று மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் இன்றைய கவாத்து பயிற்சியின் போது காவலர்களுக்கு, அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நேரங்களில் […]

Police Department News

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராக்கள் உடற்பயிற்யைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராக்கள் உடற்பயிற்யைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இன்று 24.05.2025 தேதி இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (DCRB), திரு.ரமேஷ் ராஜ் (DCB), திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW), திரு.சிவராமஜெயன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் […]

Police Department News

தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணையின் அடிப்படையில் வாரிசு வேலைக்கான ஆணைகளை வணங்கிய மதுரை காவல் ஆணையர்

தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணையின் அடிப்படையில் வாரிசு வேலைக்கான ஆணைகளை வணங்கிய மதுரை காவல் ஆணையர் 23.05.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல்துறையில் பணிக்காலத்தின் போது காலமான, திரு. செல்லக்குமார், திரு.பரமசாமி, திரு. பிரவீன்குமார், திரு. விஜயக்குமார் ஆகிய காவலர்களின் வாரிசுதாரர்கள் நான்கு நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை […]

Police Department News

மதுரை சித்திரை திருவிழா நிகழ்வின் போது சிறுவன் உயிரைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு

மதுரை சித்திரை திருவிழா நிகழ்வின் போது சிறுவன் உயிரைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு வரலாற்று சிறப்புமிக்க சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி, கடந்த 11.5.2025 அன்று பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டிருந்த இடையர்பட்டி காவலர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பயிற்சி காவலர்களான திரு.சரண்ராஜ், திரு.சிந்தனைவளவன், திரு.சைமன் மற்றும் திரு.சந்திர பிரகாஷ் ஆகியோர் தங்களது பணியின் போது தல்லாகுளம் பெருமாள் கோவிலின் அருகில் […]

Police Department News

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய மதுரை போலீஸ் கமிஷனர்

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய மதுரை போலீஸ் கமிஷனர் மதுரை மாநகர் V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.ஆசிக் அகமது என்பவர், கடந்த 30.03.2025 அன்று நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது, வாகனம் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்ப நலன் கருதி, இன்று (21.05.2025) காவலர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூபாய் 30 இலட்சத்திற்கான காசோலையை மதுரை மாநகர காவல் […]