Police Recruitment

கொரோனா- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி;

கொரோனா- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி; தேனி – கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அழகேசன்வயது 50. இவர் கம்பம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி பரிமளா , மகள் நிகிதா (19), மகன் பாலாஜி (14) ஆகியோருடன் கம்பம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 2-ந்தேதி இவருக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து […]

Police Recruitment

ரவுடிகளின் பழைய வழக்குகளை தூசு தட்டுங்க : இரும்புக் கரம் தூக்கும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு…!!

ரவுடிகளின் பழைய வழக்குகளை தூசு தட்டுங்க : இரும்புக் கரம் தூக்கும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு…!! தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடைபெற்றது. தென் மண்டலத்தில் ரெளடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் ரெளடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் […]

Police Recruitment

பழனி, தனியார் விடுதியில் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்

பழனி, தனியார் விடுதியில் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம் பழனி தனியார் விடுதியில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ள கேரளப் பெண், விடுதி உரிமையாளரிடம் பணம் பறிப்பதற்காக இது போன்று கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.,விஜயகுமாரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள் கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 40 வயது பெண் தன்னை பழனியில் 3 பேர் கும்பல் கூட்டுப் […]

Police Recruitment

கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா,மது பாட்டில்கள்,புகையிலை மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 243 நபர்கள் மீது தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.

கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா,மது பாட்டில்கள்,புகையிலை மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 243 நபர்கள் மீது தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை. தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு,சட்டவிரோதமாக கஞ்சா,புகையிலை,மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்திற்குள்(05.07.2021-12.07.2021) சட்டவிரோதமாக […]

Police Recruitment

மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை…

மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை… மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோர ஆதரவற்ற முதியவர், திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன்,, சுய நினைவின்றி மயக்க நிலையில் இருந்தவரை,,, அவ்வழியே ரோந்து சென்று கொண்டிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து […]

Police Recruitment

மதுரை: கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை: கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

Police Recruitment

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1700 கிலோ பறிமுதல்: எஸ்.பி. பாராட்டு

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1700 கிலோ பறிமுதல்: எஸ்.பி. பாராட்டு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி வடபாகம் காவல் எல்லைக்குட்பட்ட கருத்தப்பாலம் பகுதியில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி. கணேஷ் வழிகாட்டுதலின் பேரில் வடபாகம் ஆய்வாளர் அருள், எஸ்.ஐ. சிவராஜா, தனிப்படை எஸ்.ஐ. வேல்ராஜ், தலைமை காவலர் பொன்ணிங், முதல்நிலை காவலர்கள் மாணிக்கராஜ், சாமுவேல்ராஜ், மகாலிங்கம், […]

Police Recruitment

எரிசாராயம் கடத்துவதற்காக தமிழகம் முழுவதும் வாகனங்களை திருடிய ஆசாமி கைது.

எரிசாராயம் கடத்துவதற்காக தமிழகம் முழுவதும் வாகனங்களை திருடிய ஆசாமி கைது. திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூசையாபுரம் கடந்த மாதம் 11ஆம் தேதி அங்கு உள்ள அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம ஆசாமி ஒருவர் திருடி சென்றுள்ளார்.இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆசாமியை பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி வனிதா (இ.கா.ப) அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையர் […]

Police Recruitment

மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த ரவுடி கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசாரின் அதிரடி

மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த ரவுடி கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசாரின் அதிரடி மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம், சோலைஅழகுபுரத்தை சேர்ந்த சந்தானம் மகன் சுரேஷ் வயது 34/21, இவர் நேற்று மதியம் 1.45 மணியளவில் ஜெய்ஹிந்துபுரம் சோலைஅழகுபுரம் 1 வது மெயின் சந்திப்பில் முருகன் இட்லி கடை அருகே நின்று கொண்டிருந்த போது ஒரு ரவுடி கத்தியை காட்டி மிரட்டி அவர் கையிலிருந்த ரூபாய் 470 ஐ பறித்துக் கொண்டு ஓடி விட்டான், […]

Police Recruitment

இது தப்புன்னு தெரியாதா..? கையும் களவுமாக சிக்கிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை…!!!

இது தப்புன்னு தெரியாதா..? கையும் களவுமாக சிக்கிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை…!!! சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த இந்திராநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலாய்கார் வட்டம் என்ற […]