Police Department News

மதுரை நரிமேடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை உதவி

மதுரை நரிமேடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை உதவி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த திருமதி.சுல்தான் பேகம் 33/25, என்ற பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, […]