தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தென் மண்டலம் மதுரைதமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை மாநில விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருடத்துக்கான போட்டிகள் உயர்திரு.அபாஷ் குமார், இ.கா.காவல்துறை தலைவர் / இயக்குனர்மீட்பு பணிகள் துறை அவர்கள் உத்தரவின் பேரில் ( பிப்ரவரி மாதம் -12.02.2025) முதல்14.02.2025 வரை தென்மண்டலம் மதுரை மாவட்டத்தில்உள்ள ஆயுதப் படை மைதானம் மற்றும்எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ் விளையாட்டு தென் மண்டலம் – திருநெல்வேலி மண்டலம், வடமண்டலம், […]
Day: February 14, 2025
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டவரை சுற்றி வளைத்து கைது செய்யும் காவல்துறை, பரப்பரப்பான சிசிடிவி காட்சிகள்
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டவரை சுற்றி வளைத்து கைது செய்யும் காவல்துறை, பரப்பரப்பான சிசிடிவி காட்சிகள் மதுரை டி.எம்.நகரில் வசிக்கும் அபிராமி என்பவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார், பிப்ரவரி 7 ஆம் தேதி பகல் 12 மணியளவில் பணிக்காக புறப்பட்டு கொண்டிருந்த போது வீட்டு வாசலில் மர்ம நபர் ஒருவர் நின்றதாகவும், பயந்து கொண்டு வீட்டு பின்புறம் சென்ற போது அந்த நபர் கத்தியை காட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் […]