Police Department News

ஆயுதத்துடன் பதுங்கியவர் கைது

ஆயுதத்துடன் பதுங்கியவர் கைது மதுரை கீரைத்துறை போலீஸ் எஸ்ஐ மணிமாறன் தலைமையில் போலீசார் காமராஜர் புறம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது போலீசாரை கண்டவுடன் ஓடிய வாலிபரை விரட்டிப் பிடித்தனர் விசாரணையில் அவர் குமரன் குறுக்குத் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற மாட்டு மணி 37 என்பது தெரிய வந்தது இவர் எதிரிகளை கொலை செய்யும் திட்டத்தின் வாளுடன் பதுங்கி இருந்ததாக தெரிவித்தார் இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வாளையும் பறிமுதல் […]

Police Department News

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது மதுரையில் மதிச்சியம் போலீஸ் எஸ்ஐ வைரக்குமார் தலைமையில் ஏட்டு கார்த்திக் முதுநிலை ஏட்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று பிடித்தனர் அவர் பிபி குளம் மருதுபாண்டியர் நகர் பசும்பொன் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் வயது 21 எனதெரியவந்தது. மேலும் அவர் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் உறுதியானது அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை […]

Police Department News

மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை கைதிகள் செல்போன் போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து மதுரை மத்திய சிறையில் மூன்று மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். மதுரை மத்திய சிறையில் 2500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் செல்போன் போதை பொருட்கள் எதுவும் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த சோதனை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது அதன்படி மதுரை மத்திய சிறையில் மாநகர போலீஸ் […]

Police Department News

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நேற்று 18.03.25 ஆரப்பாளையம்.. AA Road, DD Road பகுதிகளில் மாநகராட்சி 3 வது மண்டலம் அலுவலர்கள் உதவி நகர அமைப்பு அலுவலர் கனி, திலகர்திடல் பகுதி AE மணி மற்றும் போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர். தங்கமணி, உதவி ஆய்வாளர் சந்தானகுமார் ஆகியோர் இணைந்து போக்கு வரத்துக்கும் பொதுமக்களுக்கும் பொது இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு களை அகற்றினர்.