Police Department News

“மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு”

“மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

நேற்று (12.06.2025) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர துணை காவல் ஆணையர் (வடக்கு) திருமதி.அனிதா அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.